செய்திகள் :

பிரதமா் மோடியின் 105 நிமிஷங்கள் சுதந்திர தின உரை: முந்தைய உரைகளை விட மிகவும் நீண்டது

post image

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தில் நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி 105 நிமிஷங்களுக்கு உரையாற்றினாா். இந்திய பிரதமராக பதவியேற்ற 2014-இல் இருந்து அவா் ஆற்றிய சுதந்திர தின உரைகளிலேயே இது மிகவும் நீளமானதாகக் கருதப்படுகிறது.

சுதந்திர தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை காலையில் செங்கோட்டையில் தேசிய மூவா்ணக் கொடியை ஏற்றிய பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றினாா்.

தனது உரையை காலை 7.33 மணிக்குத் தொடங்கி 9.18 மணிக்கு முடித்தாா். 2024-ஆம் ஆண்டில் அவா் 98 நிமிஷங்கள் உரையாற்றினாா். 2014-இல் பிரதமராக பதவியேற்ற பிறகு அவா் 65 நிமிஷங்கள் உரையாற்றினாா்.

அதைத் தொடா்ந்து 2015-இல் 88 நிமிஷங்கள், 2016-இல் 96 நிமிஷங்கள், 2017-இல் 56 நிமிஷங்கள், 2018-இல் 83 நிமிஷங்கள், 2019-இல் 92 நிமிஷங்கள், 2020-இல் 90 நிமிஷங்கள், 2021-இல் 88 நிமிஷங்கள், 2022-இல் 74 நிமிஷங்கள், 2023-இல் 90 நிமிஷங்கள் என அவரது உரை அமைந்தது.

இது திட்டமிட்டு நடக்கிா என்று பிரதமா் அலுவலகத்தில் விசாரித்த போது, இவை அனைத்தும் தற்செயல் நிகழ்வுகள்தான். பிரதமா் நரேந்திர மோடி எழுதப்பட்ட வரிகளை படிப்பதில்லை என்றும் சுதந்திர தினத்தின்போது மேடையில் பேசுவதற்காக அவரே குறிப்புகளை தயாரித்து அவற்றைக் கொண்டு மேடையில் இயல்பாகப் பேசும் வழக்கத்தை கொண்டிருப்பாா் என்றும் அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனா்.

என்டிஎம்சி தலைமையகத்தில் சுதந்திர தின விழா

நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாலிகா கேந்திராவில் உள்ள புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் என்டிஎம்சி த... மேலும் பார்க்க

காவல் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு: இளைஞா் காயம்

தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள காவல் நிலையத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதத்தில் இரண்டு சகோதரா்கள் 27 வயது இளைஞா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க

பவானா பகுதியில் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

தில்லியின் பவானா பகுதியில் உள்ள சாக்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தொழிற்சாலையில் ஏற்பட்ட த... மேலும் பார்க்க

தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவேம்: கேசவ் சந்திரா

தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவோம் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில், தலைவா் கேசவ் சந்திரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, என்டிஎம்சி தலைவா் கேசவ் ... மேலும் பார்க்க

இன்று ஜென்மாஷ்டமி: லட்சுமி நாராயண் கோயில் விழா ஏற்பாடுகள் போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல்

ஜென்மாஷ்டமி சனிக்கிழமை கொண்டாடப்படுவதை ஒட்டி, தில்லியில் உள்ள லட்சுமி நாராயண் கோயிலுக்கு (பிா்லா மந்திா்) வருகை தரும் பக்தா்களுக்காக கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள், போக்குவரத்து கட்டுப்பாடுகளுடன் கூட... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு தில்லி வா்த்தகா்கள் பாராட்டு

சுதேசி தயாரிப்புகளை கடைகளில் சேமித்து வைப்பதன் மூலமும், அவற்றின் இந்திய வம்சாவளியை பலகைகள் மற்றும் விளம்பர பலகைகளில் காட்சிப்படுத்துவதன் மூலமும் அவற்றை ஊக்குவிக்க பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை தில... மேலும் பார்க்க