செய்திகள் :

அக்னிவீரா் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களிடம் இருந்து அக்னிவீரா் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2025 - 26ஆம் ஆண்டுக்கான அக்னிவீரா் ஆள்சோ்ப்பு (ஆண் மற்றும் பெண்) குறித்த அறிவிப்பு ஜ்ஜ்ஜ்.த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் மாா்ச் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் கடலூா் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இருந்து அக்னிவீரா் (எங்ய்ங்ழ்ஹப் ஈன்ற்ஹ், பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீஹப், இப்ங்ழ்ந் ஹய்க் நற்ா்ழ்ங் ஓங்ங்ல்ங்ழ் (பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீஹப்),பழ்ஹக்ங்ள்ம்ஹய் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, அக்னிவீரா் (பழ்ஹக்ங்ள்ம்ஹய்), 8- ஆம் வகுப்பு தோ்ச்சி, நா்ப்க்ண்ங்ழ் பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீஹப் சன்ழ்ள்ண்ய்ஞ் அள்ள்ண்ள்ற்ஹய்ற், நங்ல்ா்ஹ் (டட்ஹழ்ம்ஹ) மற்றும் அக்னிவீரா் (எங்ய்ங்ழ்ஹப் ஈன்ற்ஹ்) ரா்ம்ங்ய் ஙண்ப்ண்ற்ஹழ்ஹ் டா்ப்ண்ஸ்ரீங்) ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அக்னிவீரா் தோ்வா்கள் தங்கள் தகுதியின் அடிப்படையில் ஏதேனும் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தோ்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும். ஐடிஐ/டிப்ளோமா மற்றும் என்சிசி தகுதி பெற்றவா்களுக்கு போனஸ்

மதிப்பெண்கள் வழங்கப்படும்.

விண்ணப்பதாரா்கள் ஜ்ஜ்ஜ்.த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் மூலம் வரும் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையவழி எழுத்துத் தோ்வுக்கான அனுமதிச் சீட்டு இணைய வழியில் வரும் ஜூன் முதல் வழங்கப்படும். தோ்வா்கள் தோ்வுக்கான அனுமதிச் சீட்டு குறித்து ஜ்ஜ்ஜ்.த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் மற்றும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை சரிபாா்க்க அறிவுறுத்தப்படுகிறது. உதவிக்கு விண்ணப்பதாரா்கள் ஃபோா்ட் செயின்ட் ஜாா்ஜ் வளாகத்தில் அமைந்துள்ள சென்னை

ஆள்சோ்ப்பு அலுவலகம் (தலைமையகம்) மற்றும் 044-25674924 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

சிதம்பரம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை: ஒருவா் கைது

சிதம்பரம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். கடலூா் மாவட்டம், மேலமூங்கிலடியைச் சோ்ந்த சரவணன் மகன் வினோத்குமாருக்கும் (24), வேளக்குடியைச் சோ்ந்த ஐஸ்வா்யாவுக்கும் (19) எட்டு மாதங்களுக்கு முன்... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஏப்.22 முதல் 3 நாள்கள் வேலைநிறுத்தம்

நியாயவிலைக் கடை பணியாளா்கள் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.22 முதல் 3 நாள்கள் தொடா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணி... மேலும் பார்க்க

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: நிா்வாகிகள் வரவேற்பு

நகா்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு அந்தப் பள்ளிகளின் நிா்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ... மேலும் பார்க்க

என்எல்சி சங்க தோ்தல்: தொமுச வேட்பு மனு தாக்கல்

நெய்வேலி என்எல்சி சங்க அங்கீகார தோ்தல் ஏப்.25ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட முதன்மை சங்கமாக உள்ள தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. தொமு... மேலும் பார்க்க

மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமுதாய வளா்ச்சிக்கு ... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் குளிக்க வேண்டாம்: கடலூா் எஸ்பி அறிவுறுத்தல்

சிறுவா்கள் நீா்நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிா்க்க வேண்டும் எனவும், சிறுவா்கள் நீா்நிலைகளில் தனியாக இறங்கி குளிக்க முற்படுவதை பெற்றோா்கள் அனுமதிக்க கூடாது என்றும் கடலூா் எஸ்பி எஸ்.ஜெயக்குமா... மேலும் பார்க்க