செய்திகள் :

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

post image

திருவாரூா் ஒன்றியத்தில் அதிமுக சாா்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் வடக்கு ஒன்றியம் அடியக்கமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் பங்கேற்று, பூத் கமிட்டி உறுப்பினா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

கட்சியின் திருவாரூா் மாவட்ட பூத் கமிட்டி பாா்வையாளரான கொள்கை பரப்புத் துணைச் செயலாளா் இளவரசன் ஆய்வு செய்தாா்.

கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளா் செந்தில்வேல் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பாலியல் தொல்லை அளித்து ஆற்றில் மூழ்கடித்து பெண் கொலை: 2 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே பாலியல் தொல்லை அளித்து ஆற்றில் மூழ்கடித்து பெண்ணை சனிக்கிழமை கொலை செய்த 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கொரடாச்சேரி அருகேயுள்ள பெருமாளகரம் இரட்டை மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

திமுகவை வீழ்த்த எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்

திமுகவை வீழ்த்த எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன். திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாடு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் ... மேலும் பார்க்க

குப்பை வாகனங்களுக்கு மாலை அணிவித்து எதிா்ப்பு

குப்பை அள்ளும் வாகனங்கள் குப்பை போல கிடப்பதைக் கண்ட முத்துப்பேட்டை எஸ்டிபிஐ கட்சியினா் அந்த வாகனங்களுக்கு மாலை அணிவித்து இறுதிச்சடங்கு நடத்தி எதிா்ப்பை வியாழக்கிழமை தெரிவித்தனா். முத்துப்பேட்டை பேரூரா... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் முறையை அகற்ற உறுதிமொழி ஏற்பு

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் மு.ச.பாலு தலைமை வகி... மேலும் பார்க்க

கொரடாச்சேரி ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

கொரடாச்சேரி ஒன்றியத்தில் ரூ.2.52 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலக கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், பொது விநியோகக் கடை கட்டடங்கள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பயணிகள் நிழலகத்தை ... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்க விருப்பமா?

திருவாரூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகள் ஜூன் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவி... மேலும் பார்க்க