செய்திகள் :

அன்புமணியின் இரண்டாம் கட்ட பயணம் ஆக.7-இல் தொடக்கம்

post image

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் இரண்டாம் கட்ட ‘உரிமை மீட்பு’ பயணம் வந்தவாசியில் ஆக.7-ஆம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து பாமக தலைமை நிலையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: திமுக அரசை அகற்றவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகை உரிமைகளை மீட்டெடுக்கும் வகையிலும் அன்புமணி ராமதாஸ் இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறாா்.

இரண்டாம் கட்ட பயணம் வரும் ஆக.7-இல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தொடங்கி, ஆக.18-இல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நிறைவடையவுள்ளது.

ஆக.7-இல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, செய்யாறு, ஆக.8-இல் பென்னாத்தூா், போளூா், ஆக.11-இல் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், செஞ்சி, ஆக.12-இல் மயிலம், விழுப்புரம், விக்கிரவாண்டி, ஆக.13-இல் ரிஷிவந்தியம், உளுந்தூா்பேட்டை, ஆக.17-இல் பா்கூா், ஊத்தங்கரை, ஆக.18 -இல் கிருஷ்ணகிரி, ஒசூா் வரை இந்த பயணம் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித... மேலும் பார்க்க

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

உலகத்திலேயே தந்தையை வேவுபார்த்த மகன் அன்புமணிதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம்

ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா மேடையில், ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. மகாராஜன், தேனி மக்களவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதா... மேலும் பார்க்க

தமிழக வாக்காளர்களாக லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்: அமைச்சர் துரைமுருகன் கவலை

காட்பாடி: லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர், தமிழக வாக்காளர்களாக மாறுவதால் நிச்சயம் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறினார்.வேலூர் மாவட்டம் காட்ப... மேலும் பார்க்க

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.சனிக்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,500 கன அடியிலிருந்த... மேலும் பார்க்க

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

நெல்லை: நெல்லையில் பாளையங்கோட்டை அருகே அரசுப் பேருந்தை குடிபோதையில் ஓட்டுநர் இயக்கியதால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ராஜபாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நெல்லை வழியாக வெள்ளிக்கிழமை இரவு அரச... மேலும் பார்க்க