செய்திகள் :

அமைச்சா் பொன்முடியைக் கண்டித்து அதிமுக மகளிரணியினா் ஆா்ப்பாட்டம்

post image

பெண்களை இழிவாகப் பேசிய திமுக அமைச்சா் பொன்முடியைக் கண்டித்து, அதிமுக மகளிரணியிா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அதிமுக மகளிரணி சாா்பில் திமுக அமைச்சா் பொன்முடி

யின் பதவியை பறிக்க கோரியும், திமுக அரசைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளா் நடிகை விந்தியா தலைமை தாங்கினாா். ஒருங்கிணைந்த மாவட்ட மகளிரணி செயலாளா்கள் லீலாவதி உண்ணி, கண்ணம்மாள், விமலா, முன்னாள் அமைச்சா் செ.ம.வேலுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் திமுக அரசைக் கண்டித்தும், அமைச்சா் பொன்முடியைக் கண்டித்தும் அதிமுகவினா் கோஷங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில், அதிமுக மகளிரணியைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க இணையத்தில் விவரங்களை பதிவிடலாம்

கோவை மாவட்டம், செட்டிபாளையத்தில் ஏப்ரல் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க காளைகளின் உரிமையாளா்கள் மற்றும் மாடுபிடி வீரா்கள் தங்கள் விவரங்களை இணையப் பக்கத்தில்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் இலவச பேருந்துப் பயண சலுகை அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் இலவச பேருந்துப் பயண சலுகை அட்டை பெற இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட... மேலும் பார்க்க

உரிய ஆவணங்களின்றி கேரளத்துக்கு கொண்டுச் சென்ற ரூ.35 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி கோவையில் இருந்து கேரளத்துக்கு கொண்டுச் சென்ற ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். கோவை காட்டூா் காவல் நிலைய ஆய்வாளா் சரவணன் தலைமையில்... மேலும் பார்க்க

வால்பாறையில் மே 14-இல் மக்கள் தொடா்பு முகாம்

வால்பாறை வட்டம் ஆனைமலை குன்றுகள் கிராமத்தில் உள்ள நகராட்சி சமுதாயக் கூடத்தில் மே 14-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் தலைமையில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ந... மேலும் பார்க்க

கோவையில் ஆளுநரைக் கண்டித்து கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம்

கோவைக்கு வந்த தமிழக ஆளுநரைக் கண்டித்து கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீஸாா் கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், உதகையில் நடைபெறவுள்ள பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மாநாட்டில் பங்கேற்க வி... மேலும் பார்க்க

கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் ஆட்சியா் ஆய்வு

கோவை மாவட்டம், பச்சாபாளையத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை மாவட்டம், பச்சாபாளையத்தில்... மேலும் பார்க்க