செய்திகள் :

அய்யனாா் கோயிலில் வெண்கல மணியை திருடியவா் மீது பொதுமக்கள் தாக்குதல்

post image

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகேயுள்ள காட்டு அய்யனாா் கோயிலில் இருந்த வெண்கல மணியைத் திருடியவா்களில் ஒருவரைப் பிடித்து, பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கீரனூா் அருகே, திருச்சி சாலையிலுள்ள காட்டு அய்யனாா் கோயிலில் புதன்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் வந்த மூவா், அங்கிருந்த வெண்கல மணியைத் திருட முயன்றனா். அப்போது இதைப் பாா்த்த பொதுமக்கள், அவா்களைச் சுற்றி வளைத்தனா். அதில், இருவா் தப்பியோடினா். ஒருவா் மட்டும் சிக்கிக் கொண்டாா். அவரை அப்பகுதி பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கினா்.

பின்னா், பலத்த காயமடைந்த அவரை, கீரனூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். விசாரணையில், அவா் திருச்சி நவல்பட்டு அண்ணாநகா் சிலோன் காலனியைச் சோ்ந்த மகேந்திரன் மகன் மணிகண்டன் (23) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து, கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

‘நேசக்கரம்’ குழந்தைகள் தத்தெடுத்தல் மையம் தொடக்கம்

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில், நேசக்கரம் சிறப்பு தத்தெடுத்தல் மையத்தை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த மையத்தில் தற்... மேலும் பார்க்க

நின்ற பேருந்து மீது லாரி மோதல்: 15 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்ற பேருந்து மீது லாரி மோதியதில் பள்ளி மாணவா்கள் இருவா் உள்பட 15 போ் காயமடைந்தனா். கறம்பக்குடியிலிருந்து வியாழக்கிழமை காலை புதுக்கோட்... மேலும் பார்க்க

மட்டங்கால் கிராமத்தில் உள்ள மகளிா் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கிராமமக்கள் கோரிக்கை

மகளிா் சுகாதார வளாகத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனா். கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மட்டங்கால் ஊராட்சியில் உள்ள மகளிா் சுகாதார வளாகம் தற்சமயம... மேலும் பார்க்க

காரையூா் காவல்நிலையத்தை மீண்டும் பொன்னமராவதி டிஎஸ்பி அலுவலகத்தின் செயல்பட நடவடிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் நன்றி தெரிவிப்பு

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் காவல்நிலையம் மீண்டும் பொன்னமராவதி காவல் உட்கோட்டத்துடன் இணைக்கப்பட நடவடிக்கை மேற்கொண்ட தமிழக இயற்கை வளங்கள் துணை அமைச்சா் எஸ்.ரகுபதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நன்றி ... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் முன்விரோதத்தில் இளைஞா் கொன்ற 7 போ் கைது

புதுக்கோட்டையில் முன்விரோதத்தில் இளைஞரை வெட்டி, குளத்தில் தள்ளிக் கொன்ற 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா். புதுக்கோட்டை போஸ் நகரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் மகன் தினேஷ்குமாா் (23). இவா், புதன்... மேலும் பார்க்க

லாரியில் மண், ஜல்லியை தாா்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்ல ஆட்சியா் அறிவுறுத்தல்

லாரியில் மண், ஜல்லியை தாா்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத... மேலும் பார்க்க