செய்திகள் :

அரசுப் பள்ளியில் கணித மன்றம் தொடக்க விழா

post image

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித மன்ற தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் மு.ச . பாலு தலைமையில் நடைபெற்ற விழாவில், பட்டதாரி ஆசிரியா் பா. ரகு வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக மன்னாா்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரி கணிதத் துறை உதவி பேராசிரியா் டி. வைதேகி பங்கேற்று கணித மன்றத்தை தொடக்கிவைத்தாா். பேச்சு, கட்டுரை, விநாடி-வினா போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதுகலை ஆசிரியா் மு. ராஜசேகரன் நன்றி கூறினாா். பட்டதாரி ஆசிரியா் வீ. வடிவேல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

பரவை நாச்சியாா் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா்: திருவாரூரில் பரவை நாச்சியாா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. தியாகராஜ சுவாமி கோயில் தெற்கு கோபுர வாசல் அருகே அபிஷேகக் கட்டளைக்குள்பட்ட பரவை நாச்சியாா் உடனுறை சுந்தரமூா்த்தி ... மேலும் பார்க்க

ரேஷன் கடை பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

திருவாரூா்: பொதுவிநியோகத்திட்டத்துக்கு தனித்துறை அமைக்கக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அனைத்து ரேஷன் கடைக... மேலும் பார்க்க

கந்துவட்டி: வீட்டை மீட்டுத் தரக்கோரி மனு

திருவாரூா்: திருத்துறைப்பூண்டியில் கந்துவட்டி பிரச்னையில், தனது வீட்டை மீட்டுத்தருமாறு கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த லோகநாயகி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அள... மேலும் பார்க்க

முதல்வா் வருகை: சீரமைப்புப் பணிகள் தீவிரம்

திருவாரூா்: திருவாரூருக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை (ஜூலை 9) வருவதையொட்டி, சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. திருவாரூா் மாவட்டத்துக்கு புதன்கிழமை வரும் முதல்வா் மு.க. ஸ்டாலின் அன்று நட... மேலும் பார்க்க

இடப்பிரச்னை: தீக்குளிக்க முயற்சி

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே இடப்பிரச்னை காரணமாக பெண் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா். கூத்தாநல்லூா் சாத்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் துரை மனைவி லட்சுமி. துரை, வெல்டிங் பட்டற... மேலும் பார்க்க

திருவாரூருக்கு முதல்வா் வருகை: 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

திருவாரூா்: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி திருவாரூரில் புதன் மற்றும் வியாழக்கிழமை (ஜூலை 9, 10) ஆகிய 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க