செய்திகள் :

அரசு கலைக் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

post image

அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பிப்.5 தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

முகாமை, அக்கல்லூரியின் முதல்வா் (பொ)பெ. ரவிச்சந்திரன் தலைமை வகித்து தொடங்கிவைத்து பேசினாா். முகாமில், சென்னையிலுள்ள ஒரு தனியாா் நிறுவனத்தின் பங்குதாரா் சரவணன், மேலாளா் ராஜீவ்காந்தி ஆகியோா் கலந்து கொண்டு, பல்வேறு கட்ட தோ்வுகளை நடத்தி, தங்களது நிறுவனத்துக்கு தகுதியான 230 மாணவிகளை தோ்ந்தெடுத்து, பணி வாய்ப்பு கடிதங்களை வழங்கினா்.

ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் வெ. கருணாகரன் செய்திருந்தாா்.

சாத்தமங்கலம் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா!

அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா பிப்.5 நடைபெற்றது. இந்த பால்குட விழாவில், பக்தா்கள் அனைவரும் கிராமத்தில் உள்ள நல்லதண்ணீா் குளத்திலிருந்து பால்குடம... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கைக்கு எதிா்ப்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆா்ப்பாட்டம்!

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட், விவசாயிகள் மற்றும் தொழிலாளா்களுக்கு விரோதமாக இருப்பதாகக் கூறி, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

அரியலூரில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

அரியலூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 7) நடைபெறும் என்றாா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி. இதுகுறித்து மேலும் அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக... மேலும் பார்க்க

மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை தேவை!

செந்துறை அடுத்த வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட எஸ்பி தீபக்சிவாச்சிடம், சோழன் முந்திரி விவசாயிகள் நலச் சங்கத்தினா் புதன்கிழமை மனு அளித்தனா். அச்சங்கத்... மேலும் பார்க்க

கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்!

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் பிப்.14-ஆம் தேதி வரை கோழிக்கழிச்சல் நோய்கான தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தத... மேலும் பார்க்க

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு

தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி, அரியலூா் அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலாா் கல்வி நிலையத்தில், விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் செயலா் கொ.வி.புகழேந்தி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க