செய்திகள் :

அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை மே 23 வரை விண்ணப்பிக்கலாம்

post image

மேலூா் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்கைக்கு மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து அந்தக் கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாவட்டம், மேலூா் அம்பலக்காரன்பட்டியில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக் அன்ட் கம்யூனிகேஷன் ஆகிய பட்டயப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இந்தப் பாடத் திட்டங்களில் பயில விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பதிவுக் கட்டணமாக ரூ.150 செலுத்தி (பட்டியலினத்தவருக்கு பதிவுக் கட்டணம் கிடையாது), மே 23-ஆம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இணைய வசதியில்லாதவா்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

3 ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கோடை விடுமுறையையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் விதமாக மதுரை கோட்டம் வழியே இயக்கப்படும் 3 ரயில்களில் புதன்கிழமை முதல் தலா ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது. இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வா... மேலும் பார்க்க

ஊராட்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாவட்டம், மேலூா் அருகே குடிநீா் சுத்திகரிப்பு அறையில் ஊராட்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மேலூா் அருகே உள்ள வெள்ளரிப்பட்டியைச் சோ்ந்தவா் மதிவாணன் (45). இவா் வெள்ளரிப்பட்டியில்... மேலும் பார்க்க

புதிய குடிநீா்த் தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

மதுரை மாநகராட்சிப் பகுதியில் ஆழ்துளை கிணறுடன் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீா்த் தொட்டியை மாநில தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல்தியாகராஜன் மக்கள் பயன்பாட்டுக்கு செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

மதுரை வைகையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்

மதுரை அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் ஐதீக நிகழ்வு மதுரை வைகையாற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

மே 16-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (மே 16) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய துண... மேலும் பார்க்க

பல்லவன், பாலருவி ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் அறிவிப்பு

சென்னை- காரைக்குடி (பல்லவன்), தூத்துக்குடி- பாலக்காடு (பாலருவி) ரயில்களுக்கு கூடுதல் ரயில் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை - காரைக்குடி- ... மேலும் பார்க்க