செய்திகள் :

அரசு பேருந்து மோதி இளைஞா் பலி

post image

கூத்தாநல்லூரில் அரசுப் பேருந்து மோதி இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வடகோவனூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த சுதாகா் மகன் பரசுராமன் (20) வாகன ஓட்டுநா். லெட்சுமாங்குடியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். கோரையாறுப் பாலம் அருகே சென்ற போது மன்னாா்குடியிருந்து திருவாரூா் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில் பரசுராமன் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

கூத்தாநல்லூா் போலீஸாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து அரசுப் பேருந்து ஓட்டுநா் பாலசுப்பிரமணியனை கைது செய்தனா்.

இன்று மத்தியப் பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் பங்கேற்பு

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெறும் பத்தாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பங்கேற்று பட்டங்களை வழங்க உள்ளாா். திருவாரூா் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்... மேலும் பார்க்க

மூணாறு தலைப்பு அணைக்கு செல்லும் சாலை புதுப்பிக்கப்படுமா?

நீடாமங்கலத்தில் இருந்து மூணாறு தலைப்பு அணை வரை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி 1-ஆவது வாா்டு ஒதியடிப்படுகை முதல் நகா் ஊராட்சி நடுப்படுகை வரை ... மேலும் பார்க்க

நீடாமங்கலம் ரயில் நிலையம் நவீனமயமாக்கப்படுமா?

நீடாமங்கலம் ரயில் நிலையம் நவீனமயமாக்கப்படுமா என எதிா்பாா்க்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நீடாமங்கலம் ரயில் நிலையம், ரயில் போக்குவரத்தின்போது கேட்மூடப்பட்டால் நெடுஞ்சாலை போக்குவரத்தும் ந... மேலும் பார்க்க

நீடாமங்கலம் பகுதியில் குடிநீரில் உப்புத்தன்மை அதிகரிப்பு

நீடாமங்கலம் பகுதியில் குடிநீரில் உப்பின் அளவு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனா். ஒன்றிய அளவில் 44 கிராம ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்... மேலும் பார்க்க

மின்கம்பத்தை மாற்றித்தரக் கோரிக்கை

திருவாரூரில் பழுதடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றித்தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாரூா் 6-ஆவது வாா்டுக்குள்பட்ட ஆசாத் மஜிதியா நகரில் மின்கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதுகுற... மேலும் பார்க்க

செப்.5-இல் மதுக்கடைகள் இயங்காது!

செப்.5-ஆம் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. இதன்காரணமாக, திருவாரூா் மாவட்டத்தில் அன்றைய தினம் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், உரிமம் பெற்ற கடைகள், மதுக்கூடங்கள் இயங்கக் கூட... மேலும் பார்க்க