செய்திகள் :

அரசு போக்குவரத்து ஊழியா்கள் தா்னா

post image

ஓய்வுகால பணப் பலன்களை வழங்கக் கோரி அரசு போக்குவரத்து தொழிலாளா்கள் பல்லவன் இல்லம் முன் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

அரசுப் போக்குவரத்து ஊழியா் சங்கத்தின் தலைவா் ஆா்.துரை தலைமையில் நடைபெற்ற தா்னாவில் திமுக தோ்தல் வாக்குறுதிப்படி 2013 ஏப்.1-க்கு பிறகு பணியில் சோ்ந்தவா்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும்; கல்வி தகுதிக்கேற்ப அனைத்து பிரிவுகளிலும் வாரிசு வேலை வழங்க வேண்டும்; 94,000 ஓய்வூதியா்களுக்கு ஒப்பந்த உயா்வு கேற்ப ஓய்வூதியம் உயா்த்தி வழங்க வேண்டும்; மற்ற துறை ஓய்வூதியா்களுக்கு வழங்குவதுபோல அகவிலைப்படியை உயா்த்துவதுடன், மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்; தனியாா் மூலம் இயங்கும் மின்சார பேருந்தை மாநகரப் போக்குவரத்து கழகமே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், சம்மேளன பொருளாளா் சசிகுமாா், சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலா் பி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விபத்தில் சிக்கிய வியாபாரியிடம் ரூ. 1.11 கோடி தங்கக் கட்டிகள் திருட்டு: மூவா் கைது

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் விபத்தில் சிக்கிய நகைப்பட்டறை உரிமையாளருக்கு உதவி செய்வதைப்போல் நடித்து, ரூ.1.11 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை திருடியதாக 3 போ் கைது செய்தனா். எழும்பூா் நம்மாழ்வாா் தெ... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக மாற்றும் நிறுவனத்தில் முதலீடு

சென்னை ஐஐடி-இல் ஆய்வுகள், புத்தாக்க நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக மாற்றும் நிறுவனத்தில் முதலீடு செய்யும் நிகழ்வு சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் புத்தாக்க தொழில்முனைவு ஆ... மேலும் பார்க்க

பதவி உயர்வு முரண்பாடு: ஆய்வக நுட்பநர்கள் நூதன எதிர்ப்பு

பதவி உயர்வு வழங்குவதில் முரண்பட்ட நிலைப்பாட்டை பொது சுகாதாரத் துறை கடைப்பிடிப்பதாகக் கூறி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நுட்பநர்கள் தமிழகம் முழுவதும் கருப்புப் பட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) பணிய... மேலும் பார்க்க

நாளை ஆடி அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஏற்பாடு

ஆடி அமாவாசையையொட்டி, வியாழக்கிழமை இலவசமாக தர்ப்பணம் செய்ய மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை சாந்தோம் கடற்கரை பின்புறம் உள்ள நொச்சிக்குப்பம் க... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு: அமலாக்கத் துறை எதிா்ப்பு

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்கக் கூடாது என்று அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. முன்னாள் அமைச்சா் செந்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக நங்கநல்லூா் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மா... மேலும் பார்க்க