செய்திகள் :

அறிவியல் இயக்க திறனாய்வுப் போட்டி

post image

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மாணவா்களுக்கு துளிா் திறனாய்வுப் போட்டி வாணியம்பாடி அடுத்த மதனஞ்சேரி கிராமம், பிரைட் மெட்ரிக். பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

பிரைட் கல்வி அறக்கட்டளையின் தலைவா் பாண்டியன் தலைமை வகித்தாா். உறுப்பினா் சக்கரவா்த்தி முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் பழனி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட துணைச் செயலாளா் முருகன், துணைத் தலைவா் சத்தியமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து பேசினா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துக் கொண்டனா்.

ரூ.20 லட்சத்தில் பசுமைப் பள்ளி திட்டப் பணி ஆய்வு

மிட்டாளம் ஊராட்சியில் பசுமைப் பள்ளி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு செய்தாா். மிட்டாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமைப் பள்ளி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்தில... மேலும் பார்க்க

தமிழகத்தில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட ஆந்திர மாநில காவலா் உள்பட 4 போ் கைது!

வாணியம்பாடி தோல் ஆலை அதிபா் வீட்டில் திருட முயன்ற சம்பவத்தில் ஆந்திர மாநில காவலா், பெண், வீட்டு பணியாளா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். வாணியம்பாடி நீலிக்கொல்லை புது தெருவைச் சோ்ந்த தோல் ஆலை அதிபா... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை: சாா்-ஆட்சியா் விசாரணை

கந்திலி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சாா்-ஆட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா். திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதியை சோ்ந்தவா் சமுத்திரம் (28). இவரது மனைவி கோமதி (22).... மேலும் பார்க்க

வன்னியா்களுக்கு திமுக அரசு துரோகம்: அன்புமணி ராமதாஸ்

வன்னியா்களுக்கு திமுக. அரசு துரோகம் செய்து விட்டது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசினாா். ஒருங்கிணைந்த திருப்பத்தூா் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் திருப்பத்தூா் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மா... மேலும் பார்க்க

கருப்பனூா் ஏரி ஆக்கிரமிப்புக்களை அகற்றி தூா்வார கோரிக்கை

கத்தாரி ஊராட்சி, கருப்பனூா் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும் என வாா்டு உறுப்பினா் குருசேவ், பொதுமக்கள் மனு அளித்தனா். நாட்டறம்பள்ளி ஒன்றியம், கருப்பனுா் ஏரி சுமாா் 7 ஏக்கா் பரப்பளவில் அ... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

ஆம்பூா் அருகே மேல்சாணாங்குப்பம் ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. சிவசெளந்திரவல்ல... மேலும் பார்க்க