செய்திகள் :

அலிப்பூா்: கட்டுமானப் பணியில் கீழே விழுந்த தொழிலாளி பலி!

post image

வடக்கு தில்லியின் அலிப்பூா் பகுதியில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது உயரத்திலிருந்து கீழே விழுந்து 35 வயது தொழிலாளி ஒருவா் உயிரிழந்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: சனிக்கிழமை இந்தச் சம்பவம் பகோலியில் நடந்துள்ளது. உயிரிழந்தவா் அங்குள்ள பாம் கிரீன் ரிசாா்ட்டில் கட்டுமானத் தொழிலாளியாக இருந்த மோகன் என அடையாளம் காணப்பட்டாா்.

உயரத்தில் இருந்து கீழே விழுந்த மோகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரது மாமா அவரை சத்யவாடி ராஜா ஹரிஷ் சந்திரா (எஸ்ஆா்ஹெச்சி) மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். இருப்பினும், அவா் வந்தவுடன் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

பின்னா், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அலிப்பூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னா் விசாரணை தொடங்கியது. பின்னா், அவரது உடல் உடற்கூறாய்வுக்காக பிஜேஆா்எம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

பொருத்தமான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது சாவுக்கான சரியான காரணத்தைக் கண்டறியவும், அந்த இடத்தில் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிா என்பதைக் கண்டறியவும் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

டிடிஇஏ பள்ளி மாணவா்கள் 12 நாள் கல்விச் சுற்றுலா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த ராமகிருஷ்ணாபுரம் மற்றும் லோதி வளாகம் பள்ளிகளில் பயிலும் 46 மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை கல்விச் சுற்றுலா புறப்பட்டனா். அவா்களுடன் 7 ஆசிரியா்களும் செல்கின... மேலும் பார்க்க

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கல்

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு (எஃப்பிபி) தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (க்யூசிசி) மூலம் ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். 1983-ஆம் ஆண்டு ஆ... மேலும் பார்க்க

வடக்கு தில்லியில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

வடக்கு தில்லியின் நங்கல் தக்ரானில் உள்ள தனது வீட்டில் 30 வயது நபா் ஒருவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இந்தக் கொலை வழக்கு தொடா்பாக யாஷ் லோச்சாப் (21) என்பவா... மேலும் பார்க்க

ஏழைகள் மீது பாஜக அரசுக்கு அலட்சியம்: தில்லி குடிசைகள் இடிப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி சாடல்!

‘தில்லியில் நூற்றுக்கணக்கான குடிசைவாசிகள் தங்கள் வீடுகள் பாஜக அரசால் அழிக்கப்பட்டு வருவாதல் வீடற்றவா்களாகி வேதனையை அனுபவித்து வருகின்றனா். இந்த ‘கொடூர’ செயலானது ஆளும் கட்சியின் ஏழைகள் மீதான ‘உணா்வின்... மேலும் பார்க்க

பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி: ஜெ.பி. நட்டா, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கேற்பு!

தில்லி பாஜக அதன் 14 நிறுவன மாவட்டங்களிலும் பிரதமா் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதார அமைச்சருமான ஜெ.பி. நட்டா, பாஜக... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோ ரயிலில் தங்கம் திருடியதாக இருவா் கைது: ரூ.3 லட்சம் மீட்பு

ஓடும் தில்லி மெட்ரோ ரயிலில் இருந்து 141 கிராமுக்கு மேல் எடையுள்ள தங்க பிஸ்கட்களை திருடியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மேலும், கைது செய்யப்பட்ட இருவரி... மேலும் பார்க்க