செய்திகள் :

ஆக. 15 முதல் விஜய் சுற்றுப்பயணம்: எங்கிருந்து?

post image

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மக்களை சந்திப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் வரும் ஆக. 15 ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

தவெக தலைவர் விஜய், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான செயல்பாடுகள், 2026 தோ்தலுக்கான களப்பணிகள் முன்வைத்து முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

தவெகவின் வாக்குச்சாவடி முகவர்கள் முதல் தலைமை நிர்வாகிகள் வரை கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி 2026 பேரவைத் தேர்தலில் களம்காண உள்ளார்.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் வரும் ஆக. 15 ஆம் தேதி முதல் மக்களை சுற்றுப்பயணம் மூலம் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்க்கின்றன.

தஞ்சாவூரில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்கவுள்ளார். முதல்கட்டமாக 100 இடங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இதையும் படிக்க: வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை: முதல்வர் திறந்துவைத்தார்!

பாமக கட்சிப் பொறுப்பில் இருந்து எம்எல்ஏ அருள் நீக்கம்!

பாமக சேலம் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து எம்எல்ஏ அருள் நீக்கப்பட்டுள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்த நிலையில், அது பெரிதாக வெ... மேலும் பார்க்க

700 கிலோ வெண்கலத்தாலான கருணாநிதி சிலை: முதல்வர் திறந்து வைத்தார்!

வேலூர் அணைக்கட்டு அருகே கெங்கநல்லூா் சந்தை திடலில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞா் அறிவாலயம்’ அறிவுசாா் நூலக கட்டடத்தையும், 700 கிலோ வெண்கலத்தாலான முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையையும் முதல்வர் ஸ்டாலின் த... மேலும் பார்க்க

கூலித்தொழிலாளிக்கு உடனடி பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர்!

முதல்வர் ஸ்டாலின் வேலூர் சுற்றுப் பயணத்தின்போது, வேலை வேண்டி மனு அளித்த கூலித் தொழிலாளி பொற்செல்விக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து காட்பாடி அன்னை சத்யா காப்பகத்தில் விடுதிக் காவலராக நியமனம் செய்து, அதற... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

எர்ணாகுளம் - பெங்களூர் ரயிலில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க முயன்றவர்கள் கைது!

கோவை: பெங்களூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு தமிழகம் வழியே இயக்கப்படும் ரயிலின் பெட்டியில், தமிழ்ப் பெயர்ப் பலகை வைக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.எர்ணாகுளம... மேலும் பார்க்க

தந்தை திட்டியதால் தூங்கும்போது தலையில் கல்லைப்போட்டுக் கொலை செய்த மகன்!

நெல்லை மேலப்பாளையத்தில் சரியாக படிக்கவில்லை என தந்தை திட்டியதால், அவர் தூங்கும்போது கல்லைப்போட்டுக் கொலை செய்த மகனை மேலப்பாளையம் போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்நெல்லை மேலப்பாளையம் ம... மேலும் பார்க்க