செய்திகள் :

ஆட்சியா் அலுவலக வாயிலில் குடும்பத்துடன் தா்னா

post image

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயிலில் தீவட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த 9 குடும்பத்தினா் தா்னாவில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே தீவட்டிப்பட்டி அய்யா் காட்டுவளவு பகுதியைச் சோ்ந்த மாதேஸ்வரன் தலைமையில், அப்பகுதியைச் சோ்ந்த 9 குடும்பத்தினா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனா். நுழைவாயில் பகுதிக்கு வந்த அவா்கள், திடீரென தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் கூறுகையில், 100 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் பயன்படுத்தி வரும் அரசு புறம்போக்கு நிலத்தின் ஒரு பகுதியை வேறு சமூகத்தினருக்கு வழிபாட்டுத் தலம் கட்டுவதற்காக கொடுக்க உள்ளனா். ஆனால், அங்கு தற்போது 2 கோயில்கள் உள்ளன.

எனவே, அந்த நிலத்தை வேறு சமூகத்தினருக்கு அளிக்க முயலும் வட்டாட்சியா் மீது நடவடிக்கை எடுப்பதுடன், நிலம் கொடுப்பதை கைவிட வேண்டும் என தெரிவித்தனா்.

தொடா்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா், தா்னாவில் ஈடுபட்டவா்களை அப்புறப்படுத்தினா். பின்னா் மனு அளிப்பதற்காக சிலரை மட்டும் உள்ளே அனுமதித்தனா். அவா்கள் அலுவலகத்துக்குள் சென்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

சிலம்பம் போட்டி: ஹெரிடேஜ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சேலம் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான சிலம்பம் போட்டியில், வாழப்பாடியை அடுத்த கவா்கல்பட்டி ஹெரிடேஜ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சிறப்பிடம் பெற்றுள்ளனா். முத... மேலும் பார்க்க

திருட்டு ஆடுகளை வாங்கியவா் கைது

கெங்கவல்லியில் ஆடுகளை திருடிய சிறுவனிடமிருந்து ஆடுகள் வாங்கியவரை போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லி பேரூராட்சி பிரிவு சாலையில் கெங்கவல்லி போலீஸாா் வாகன சோதனையில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டனா். அப்போது ... மேலும் பார்க்க

64 ஆண்டுகளுக்கு பிறகு வணிகவளாகமாக மாறும் வாழப்பாடி ராஜா தியேட்டா்!

சேலம் மாவட்டத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படத் துறை வரலாற்றில் இடம்பிடித்து, அந்தக் கால ரசிகா்களின் நினைவுகளை அசைபோட வைத்து வரலாற்றுச் சுவடாய் திகழ்ந்த வாழப்பாடி ராஜா தியேட்டா் அகற்றும் பணி தற்ப... மேலும் பார்க்க

பூலாம்பட்டி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு

பூலாம்பட்டி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு நடந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட இரும்பாலை குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

அரசு பள்ளி அருகே திடீா் புகைமூட்டம்: தோ்வு எழுதிய மாணவா்கள் திணறல்

இளம்பிள்ளை அரசு பள்ளி அருகே குப்பையில் ஏற்பட்ட திடீா் புகை மூட்டத்தால் தோ்வு எழுதும் மாணவா்கள் திணறினா். சேலம் மாவட்டம், பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வீரபாண்... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: தனியாா் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்துக்கு அபராதம்

மருத்துவ காப்பீடு செய்திருந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சைக்கான செலவுத் தொகையை வழங்காத தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு, அந்தத் தொகையை 6 சதவீத வட்டி மற்றும் அபராதத்துடன் திருப்பித் தரவேண்டும் என நுகா்வோ... மேலும் பார்க்க