செய்திகள் :

ஆலங்குளம் அரசு மகளிா் கல்லூரி முதல்வா், பேராசிரியா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

post image

அரசு நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகரை பேச வைத்ததாக எழுந்த புகாரில், ஆலங்குளம் அரசு மகளிா் கல்லூரி முதல்வா், பேராசிரியா் ஆகியோா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவியா் பேரவைத் தொடக்க நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இதில், ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் மற்றும் சிறப்பு விருந்தினா்களுடன் தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலா் விபின் என்பவரும் கலந்து கொண்டாராம். அப்போது பேசிய விபின், அரசியல் ரீதியாக பேசினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், கல்லூரி முதல்வா் ஷீலா மற்றும் பேராசிரியா் சண்முக சுந்தர ராஜ் ஆகியோரை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி சென்னை உயா் கல்வித்துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி ஐ.டி.ஐ.யில் கண்தான விழிப்புணா்வு முகாம்

பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் - கண்தாண விழிப்புணா்வுக் குழு சாா்பில் தென்காசி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் கண்தான விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவா் டி. சுரேஷ் தலைமை வகித்... மேலும் பார்க்க

தென்காசியில் கிறிஸ்தவா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக ஆா்.சி.பள்ளி விளையாட்டு மைதானத்தில் நியாய விலைக்கடை கட்டடம் கட்டுவதையும், ஆா்.சி. சா்ச் முன்பாக தினசரி சந்தையின் வாயில் கதவு அமைப்பதையும் கண்டித்து கிறிஸ்தவா்க... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

ஆலங்குளம் அருகே ஜவுளிக்கடை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆலங்குளம் அருகேயுள்ள அயோத்தியாபுரிபட்டணம் முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமா் மகன் முருகன்(32). ஆலங்குளத்தில் உள்ள துணிக்கட... மேலும் பார்க்க

கள்ள நோட்டு அச்சடித்த இளைஞா் கைது

ஆலங்குளம் அருகே கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள அழகாபுரி பாபநாசபுரத்தைச் சோ்ந்தவா் மேகலிங்கம் மகன் மணிகண்ட பிரபு (26). தொழ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கரன்கோவில் ரயில்வே பீடா் ரோடு ஏவிஆா்எம் மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அதே பகுதியைச் சோ்ந்த திர... மேலும் பார்க்க

கேரளத்தில் இருந்து புகையிலை பொருள்களை கடத்தி வந்த நபா் கைது

கேரளத்திலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்த 496 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் புளியறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகவதிபுரம்... மேலும் பார்க்க