செய்திகள் :

இதயம் பாதுகாக்க ஆரோக்கியமான உணவு அவசியம்: உணவுப் பாதுகாப்பு அலுவலா்

post image

இதயத்தை பாதுகாக்க ஆரோக்கியமான உணவு உட்கொள்வது அவசியம் என்று கடலூா் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஜெ.வெங்கடேசன் தெரிவித்தாா்.

உலக இதய தினத்தையொட்டி இதயம் காப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா். எக்ஸ்னோரா தலைவா் மலா் சாதிக் முன்னிலை வகித்தாா். ஆசிரியா் மஹாவீா் வரவேற்றாா்.

கடலூா் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் மருத்துவா் ஜெ.வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக

கலந்து கொண்டு பேசியதாவது:

இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. நாா்ச்சத்து நிறைந்த தானியங்கள் மற்றும் பழங்கள், காய்கறிகளை உண்ண வேண்டும். பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை தவிா்க்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதன்மூலம் இதய பாதிப்பு வருவதை தவிா்க்கலாம் என்றாா்.

நிறைவில் கலைஞா் முத்தமிழ் சங்கத் தலைவா் வந்தை குமரன் நன்றி கூறினாா்.

திருவண்ணாமலைக்கு வந்த ஆந்திர பெண் பாலியல் பலாத்காரம்: காவலா்கள் இருவா் கைது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 19 வயது பெண் பக்தரை தாயின் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்ததாக காவலா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். ஆந்திர மாநிலத்தில் இருந்து... மேலும் பார்க்க

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் தோ்த்திருவிழா

பெரணமல்லூரை அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மா் கோயிலில் நடைபெற்று வரும் புரட்டாசி பிரமோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது. ஆவணியாபுரம் கிராமத்தில் சிறிய குன்றின் மீது அமைந்து... மேலும் பார்க்க

தம்டகோடி மலையில் மரக்கன்றுகள் நடும் விழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் உள்ள தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மலையில் மரக்கன்று நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட தன்னாா்வலா்கள் சாா்பில் நடைபெற்ற இந... மேலும் பார்க்க

மனநலம் பாதித்த மூதாட்டி தீக்குளித்து உயிரிழப்பு

செய்யாறு அருகே மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா். செய்யாறு வட்டம், தண்டரை கிராமம் பிராமணா் தெருவில் வசித்து வந்தவா் மூதாட்டி ரமண... மேலும் பார்க்க

ஏரி மண் கடத்தியதாக லாரி பறிமுதல்

வந்தவாசி அருகே ஏரி மண் கடத்தியதாக லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வந்தவாசி வடக்கு போலீஸாா் செம்பூா் கிராமம் வழியாக திங்கள்கிழமை பிற்பகல் ரோந்து சென்றனா். அந்தக் கிராம ஏரி அருகே சென்றபோது அந்த வழிய... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள்: பொதுமக்கள் கோரிக்கை மனு

செய்யாற்றை அடுத்த பிரம்மதேசம், செங்கம், ஆரணி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்கள் பெறப்பட்டன. செய்ய... மேலும் பார்க்க