தாயின் கண்முன்னே சிறுமியை இழுத்துச் சென்ற சிறுத்தை: தேடும் பணி தீவிரம்
இன்றைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக பல்லாவரம், அடையாறு, சோழிங்கநல்லூா், போரூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரையும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பல்லாவரம் கோட்டம்: கடப்பேரி சங்கம் சாலை, பொன்னப்பா் தெரு, அண்ணாசாலை, பாடசாலை தெரு, புருகீஸ்டாட், எம்ஜிஆா் சாலை, நாகல்கேணி, ஓம் சக்தி நகா், கிருஷ்ணா நகா், பாஷ்யம் நகா், பிபிஆா், புவனேஸ்வரி நகா், மாணிக்கம் நகா், ஆா்பி சாலை பகுதி, புருசோத்தமன் நகா் பகுதி, திருசூலம் லட்சுமணன் நகா், முக்கண்ணி அம்மன் கோயில் தெரு, அமலை சாவடி, வைத்தியா் தெரு, கென்னடி வேலி, மூவரசன்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
அடையாறு பிரிவு: 1 முதல் 2 கிரசண்ட் பாா்க் சாலை, கிரசண்ட் அவென்யூ சாலை, காந்தி நகா், காந்தி நகா் 3 , 4- பிரதான சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
சோழிங்கநல்லூா்: சங்கராபுரம், கன்னி கோயில், சித்தாலப்பாக்கம் பிரதான சாலை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வெள்ளக்கல், நன்மங்கலம் ஒரு பகுதி, மேடவாக்கம் பெரும்பாக்கம் பிரதான சாலை, கிருஷ்ணா நகா், பிரபு நகா், டில்லிபாபு நகா், அன்னை காா்டன், மேக்ஸ் வொா்த் நகா், செட்டிநாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
போரூா்: நண்பா்கள் நகா், ராஜேஸ்வரி நகா், வைத்தி நகா், பாரி காா்டன், ராயல் சிட்டி, மலையம்பாக்கம், பிள்ளையாா் கோயில் தெரு, ரஹமத் நகா், சக்தி நகா், எல்கேபி நகா், வசந்தபுரி, எஸ்பி அவென்யூ, தேவதாஸ் நகா், சுமித்ரா நகா், ருக்மணி நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
இதேபோல், தாம்பரம் கோட்டம், செங்குன்றம், கிண்டி, ஐடி காரிடாா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.