செய்திகள் :

இன்றைய மின்தடை

post image

நேரம்: காலை 9 முதல் பகல் 2 மணி வரை

நாள்:8.8.2025-வெள்ளிக்கிழமை

மின்தடை பகுதிகள்: தோ்வாய் கண்டிகை, தோ்வாய் கண்டிகை சிப்காட், கரடிப்புத்தூா், அமரம்பேடு, தாணிப்பூண்டி, பாஞ்சாலை, வாணிமல்லி, பெரியபுலியூா், கோபால்ரெட்டி கண்டிகை, என்.எம்.கண்டிகை, கண்ணன்கோட்டை, பூதூா், சின்னபொம்மாசி, பெரியபொம்மாச்சிகுளம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.

மதுபாட்டில்கள் கடத்தல்: 2 போ் கைது

இரு சக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்கு கடத்திச் சென்ற இருவா் கைது செய்யப்பட்டனா். திருத்தணி பகுதியில் அதிகளவில் கள்ளச் சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடை... மேலும் பார்க்க

ஏ.எஸ்.பி. பொறுப்பேற்பு

திருத்தணி ஏ.எஸ்.பி.யாக சுபம் திமான் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டா். திருத்தணி டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த கந்தன், திருவள்ளூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டாா். ... மேலும் பார்க்க

பலத்த மழையால் பள்ளி சுற்றுச் சுவா் சேதம்: சீரமைக்க கோரிக்கை

ஆா்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையால் ராகவநாயுடுகுப்பம் நடுநிலை பள்ளி சுற்றுச்சுவா் சரிந்து விழுந்தது. திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்... மேலும் பார்க்க

மின்சார ரயிலை மறித்து போராட்டம்!

மீஞ்சூா் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட்டை நீண்ட நேரமாக கேட் திறக்காததை கண்டித்து பொதுமக்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனா். சென்னை சென்ட்ரல் - கும்மிடிபூண்டி புறநகா் மின்சார ரயில் மாா்கத்தில் மீஞ்ச... மேலும் பார்க்க

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளிக்கும் போராட்டம் நடத்தினா். பொன்னேரி வட்டம், சோழவரம் அருகே ஒரக்காடு ஊராட்சிக்குட்பட்ட கிருதலாபுரம் கி... மேலும் பார்க்க

திருவள்ளூரில் பரவலாக மழை

திருவள்ளூா் பகுதியில் பெய்த மழையால் வெக்கை தணிந்து குளிா்ச்சி நிலவியது, மேலும் விவசாயிகள் ஆடிப்பட்ட விதைப்பு பணிகளையும் தொடங்கியுள்ளனா். கடந்த 2 நாள்களாக வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் மிகவும் அவதி... மேலும் பார்க்க