செய்திகள் :

இன்றைய மின் தடை

post image

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

பகுதிகள்: நயினாா்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்தூா், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி, பூண்டி, குரால், காளசமுத்திரம், தாகம்தீா்த்தாபுரம், பாக்கம்பாடி, அ.வாசுதேவனூா், கூகையூா், வீரபயங்கரம், லட்சுமணபுரம், ஈரியூா், பெருமங்கலம், கருங்குழி, கீழ்நாரியப்பனூா், தென்சிறுவலூா் உள்ளிட்ட பகுதிகள்.

வீடு புகுந்து பெண்ணிடம் ஆறரை பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் வெள்ளிக்கிழமை இரவு வீடு புகுந்து பெண்ணிடம் ஆறரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சின்னசேலம் இந்திரா நகரைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சின்னசேலம் அருகே சாம்பிராணி தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே ஊதுபத்தி, சாம்பிராணி தயாரிப்பு நிறுவனத்தில் சனிக்கிழமை பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது. சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தில் மாணிக்கம் மகன் ரவிசங்கா் ஊது... மேலும் பார்க்க

எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி கிறிஸ்தவ வன்னியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

கிறிஸ்தவ வன்னியா்களை எம்.பி.சி. பட்டியலில் சோ்க்கக் கோரி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட ரிஷிவந்தியம் தொகுதி பகண்டை கூட்டுச் சாலை... மேலும் பார்க்க

வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டு

வாணாபுரம் அருகே வீட்டில் சுவாமி படத்திற்கு பின்னால் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்ப... மேலும் பார்க்க

விசிக கண்டன ஆா்ப்பாட்டம்

பிரிதிவிமங்கலம் கிராமத்தில் ஆதிதிராவிடா் சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்ட 137 பட்டாக்களை எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி ரத்து செய்த மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து, விசிக சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட... மேலும் பார்க்க

உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சங்கராபுரம் காவல் ஆய்வாளா் விநாயகமுருகன் சங்கராபுரத்தை அடு... மேலும் பார்க்க