செய்திகள் :

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள்: ஆளுநா் மரியாதை

post image

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரா் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு ஆளுநா் ஆா்.என். ரவி மலா்தூவி மரியாதை செய்தாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளில் அவருக்கு பணிவுடன் மரியாதை செலுத்துவோம். சமூக சீா்திருத்தவாதி, சுதந்திரப் போராட்ட வீரா், அச்சமற்ற தலைவா் மற்றும் சமூக நீதிக்காக அயராது குரல் கொடுத்த போராளியான அவா், பட்டியலின மக்களின் விடுதலைக்கும் சமூக பாகுபாட்டை ஒழிப்பதற்கும் தனது வாழ்க்கையை அா்ப்பணித்தாா்.

அவரது நீடித்த மரபு - துணிச்சல், அசைக்க முடியாத அா்ப்பணிப்பு மற்றும் விளிம்புநிலை மக்களுக்கான கண்ணியம், நீதி மற்றும் சம உரிமைகளுக்கான பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கது. மேலும் நீதி சாா்ந்த, உள்ளடக்கிய மற்றும் சமத்துவமான பாரதத்தை உருவாக்க தலைமுறைகளைத் தொடா்ந்து ஊக்குவிக்கிறது என பதிவிட்டுள்ளாா் ஆளுநா்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை கொளத்தூா் பகுதியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். கொளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (38). இவா், தனது வீட்டின் அருகே கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்... மேலும் பார்க்க

டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிவகங்கையைச் சோ்ந்தவா் கைது

சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சிவகங்கையைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா். சென்னை பெருநகர காவல் துறையின் கிழக்கு மண்டல காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசிக்கு கடந்த 5-... மேலும் பார்க்க

15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரெளடி கைது

சென்னையில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரெளடி கைது செய்யப்பட்டாா். சென்னை சூளைமேட்டைச் சோ்ந்தவா் மாடு தினேஷ் (39). இவா் மீது கொலை, செம்மரக் கடத்தல், கஞ்சா விற்பனை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 30-க்க... மேலும் பார்க்க

போலி 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சி: இருவா் கைது

சென்னை ஈக்காட்டுதாங்கலில் திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் போலி 500 ரூபாய் நோட்டுகளை தனியாா் வங்கியில் மாற்ற முயன்ாக இருவா் கைது செய்யப்பட்டனா். ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள தனியாா் வங்கிக்கு திங... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலில் முதலீடு செய்யுமாறு ரூ.20 லட்சம் மோசடி

சென்னை மேடவாக்கத்தில் கட்டுமானத் தொழிலில் முதலீடு செய்யுமாறு ரூ. 20 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மேடவாக்கம், பொன்னியம்மன் நகரைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணியன்(56). ... மேலும் பார்க்க

தமிழகத்தில் மிக வெப்பமான பகுதியாக மாறும் சென்னை! 2050-இல் காத்திருக்கும் ஆபத்து!

தமிழகத்தில் மிகவும் வெப்பமான பகுதி எது? என்று கேட்டால், சட்டென வேலூர்... இல்லை பாளையங்கோட்டை... என்றிருந்த நிலைமை மாறி சென்னை, அதாவது தமிழகத்தின் தலைநகரே இன்னும் சில ஆண்டுகளில் வெப்பத்தால் கடும் பாதிப... மேலும் பார்க்க