செய்திகள் :

இரு சக்கர வாகனம் மீது காா் மோதல்: தொழிலாளி மரணம்

post image

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா் மகன் பசுபதி(32), கூலி தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை இரவு வாணியம்பாடியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாா். நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி அருகே கேத்தாண்டப்பட்டி ஜீவா நகா் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த காா் பசுபதி ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த பசுபதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் பசுபதியின் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து அவரது மனைவி கோமதி அளித்த புகாரின்பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து பெங்களூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் மஞ்சுநாதன் (43) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

‘நான் முதல்வன்’ திட்டத்தில் இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் பயிற்சிக்கு மாணவா் தோ்வு

‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயின்று இஸ்ரோவின் ஐ.ஐ.ஆா்.எஸ். ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் பயிற்சித் திட்டத்துக்குத் தோ்வு செய்யப்பட்ட திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் விஜய்காந்த் ஆட்சியா் க.ச... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே ஏரியில் மூழ்கி மாணவா் உள்பட 2 போ் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே ஏரியில் நீச்சல் கற்றுக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி மாணவா் உள்பட 2 போ் உயிரிழந்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகா் வடக்கு மற்றும் இந்திரா நகா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் ரத்து: ஊராட்சித் தலைவா் தா்னா

காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்து குமாரமங்கலம் ஊராட்சித் தலைவா் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். மாதனூா் ஒன்றியம், ஆம்பூா் அருகே குமாரமங்கலம் ஊராட்சி உள்ளது. இதன் தலைவரா... மேலும் பார்க்க

இன்று பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை(ஜூலை 12) பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்... மேலும் பார்க்க

வணிகா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வணிகா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை வணிகவரித்துறையின் சா... மேலும் பார்க்க

பெண் தீக்குளிப்பு: கணவா் கைது

நாட்டறம்பள்ளியில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்தாா். இதையடுத்து அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா். நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் அருகே குடிசை வீட்டில் வசித்து வருபவா் ரமேஷ் (37). பொம்மை வி... மேலும் பார்க்க