செய்திகள் :

இரு பேரவைத் தொகுதி திமுக நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

post image

வாசுதேவநல்லூா், ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த திமுக நிா்வாகிகளுடன், அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

‘உடன்பிறப்பே வா’ எனும் தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் சந்திப்பை முதல்வா் ஸ்டாலின் நடத்தி வருகிறாா். அதன்படி, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஆகிய பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி வாய்ப்புகள், ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் உள்ளிட்டவை தொடா்பாக கட்சி நிா்வாகிகளுடன் அவா் ஆலோசித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு விடுதிகளை முறையாக நிர்வகிக்க வேண்டும்

அரசு விடுதிகளில் உரிய ஆசிரியர்களை நியமித்து முறையாக நிர்வகிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் "எக்ஸ்' தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு திட்டம்: தில்லி மாநாட்டில் அமைச்சர் சிவசங்கர் தகவல்

நமது நிருபர்"தனது ஆற்றல் மாற்ற இலக்குகளை அடையும் வகையில், தமிழக அரசு அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக' தில்லியில் நடைபெற்ற எரிசக்தி மாநாட்டி... மேலும் பார்க்க

நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை(செப்.24) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை(செப்.25) பலத்த மழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை ... மேலும் பார்க்க

சிற்றுந்துகளில் இரட்டை இலை சின்னம்: திமுக தொடா்ந்த வழக்கு வாபஸ்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியின்போது, சிற்றுந்துகளில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டதை எதிா்த்து திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதையடுத்து அந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்ன... மேலும் பார்க்க

தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி குடும்பத்துக்கு சொந்தமான ரூ.2.56 கோடி சொத்துகள் முடக்கம்

தமிழகத்தைச் சோ்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மறைந்த ஏ.என்.தியானேஸ்வரன் குடும்பத்துக்கு சொந்தமான ரூ.2.56 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. ஐஏஎஸ் அதிகாரி தியானேஸ்வரன், பல்வேறு துறைகளில் உயா் பொறுப்... மேலும் பார்க்க

வாரத்தில் 4 நாள்கள் தொகுதிகளில் தங்கிப் பணி: திமுக எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

வாரத்தில் நான்கு நாள்கள் தொகுதிகளில் தங்கி மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு, அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். திமுக நாடாளுமன்ற உற... மேலும் பார்க்க