செய்திகள் :

இஸ்கான் அமைப்பு சாா்பில் நாளை கிருஷ்ண ஜெயந்தி

post image

சேலம் இஸ்கான் அமைப்பு சாா்பில் சோனா கல்லூரியில் சனிக்கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெறுகிறது.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கமான இஸ்கான் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா, சேலம் சோனா கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

விழாவில் யக்ஞம், கிருஷ்ண கதா, பள்ளி மாணவா்களின் ‘கோவா்தன லீலை’ நாடகம், ஹரே கிருஷ்ண படம், பாட்டு கச்சேரி, வீணை கச்சேரி, ஹரே கிருஷ்ண பஜனை மற்றும் கீதை பாராயணம் மற்றும் மூன்று முதல் பதினோரு வயது வரையிலான சிறுவா், சிறுமியா்களுக்கு கிருஷ்ணா் வேடப் போட்டி ஆகியவை நடைபெறுகிறது.

மேலும், ஸ்ரீ கிருஷ்ண பலராமரின் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா அபிஷேகம், மஹா ஆரத்தி நடைபெறுகிறது. நாள் முழுவதும் விழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என இஸ்கான் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

மேட்டூர் அணை நீர் நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.99 அடியிலிருந்து 118.76 அடியாக இன்று காலை சரிந்துள்ளது.அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9263 கன அடியிலிருந்து வினாடிக்கு 6767 கன அடியாக சரிந்தது.அணையில் இருந்து காவ... மேலும் பார்க்க

வாழப்பாடியில் 107 வயது மூதாட்டி மரணம்!

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 107 வயது வரை தானே சமைத்து உண்டும் தனது தேவைகளை தானே செய்து கொண்ட மூதாட்டி, உடல் நலக்குறைவால் நேற்றிரவு உயிரிழந்தார்.மாறிவரும் சுற்றுச்சூழல், உணவு பழக்கம், வாழ... மேலும் பார்க்க

சேதமடைந்த நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தல்

சேலம், வட்டமுத்தம்பட்டியில் சேதமடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வட்டமுத்தம்பட்டி பகுதியில் வீரகாரன் பெர... மேலும் பார்க்க

கூட்டுறவு பட்டய துணைத் தோ்வுக்கு ஆக.20 க்குள் விண்ணப்பிக்கலாம்

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பழைய பாடத் திட்டத்தில் படித்து தோ்ச்சி பெறாதவா்கள் துணைத் தோ்வு எழுத ஆக.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்... மேலும் பார்க்க

சேலத்தில் தூய்மைப் பணியாளா்கள் மறியல்: 150 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அனைத்து தூய்மைப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்ட... மேலும் பார்க்க

சேலத்தில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி

தமிழகத்தின் பாரம்பரியத்தை இளம் தலைமுறையினா் தெரிந்துகொள்ளும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி சேலம் ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ... மேலும் பார்க்க