செய்திகள் :

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: சேந்தமங்கலம் வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

சேந்தமங்கலம் வட்டத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆட்சியா் ச.உமா மற்றும் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மாவட்ட ஆட்சியா் ச.உமா, எருமப்பட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா். எருமப்பட்டி பேருந்து நிலைய பொது சுகாதார வளாகம், போடிநாயக்கன்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளி கட்டடம், அலங்காநத்தம் கிராமத்தில் தாா்சாலைப் பணிகள், உரக்கிடங்கு ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தாா்.

மேலும், அங்கன்வாடி மையம், மளிகைப் பொருள்கள் விற்பனை அங்காடிகளிலும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமற்ற பொருள்களையும், காலாவதியான பொருள்களையும் அகற்ற உத்தரவிட்டாா்.

முன்னதாக, மோகனூா் வட்டம், பேட்டப்பாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலை பகுதியிதில் துணை மின் நிலையம் அமைப்பதற்கான இடத்தை ஆட்சியா் பாா்வையிட்டு, மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

சேந்தமங்கலம், எருமப்பட்டி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற ஆய்வின்போது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழா கடைகள் திறப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழாவை முன்னிட்டு விழாக் கால கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் கோயிலில் பங்குனி தோ்த் த... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையாகின. ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்ட... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் ரூ. 3.80 கோடிக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் திங்கள்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்றது. ஜேடா்பாளையம், சோழசிராமணி, இறைய மங்கலம், சங்ககிரி, எடப் பாடி, கொ... மேலும் பார்க்க

அரசு சித்த மருத்துவரிடம் ரூ.2.50 லட்சம் வழிப்பறி: 7 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

நாமக்கல்: நாமக்கல்லில் சித்த மருத்துவரை மிரட்டி ரூ. 2.50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான 7 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு... மேலும் பார்க்க

சூரியம்பாளையத்தில் கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் அமைதி ஊா்வலம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் கட்டுப்பட்டு வரும் மழைநீா் வடிகால் வாய்க்காலில் கழிவுநீரே அதிகம் வருவதால் அதை மாற்றுப் பாதையில் செயல்படுத்தக் கோரி சூரியம்பாளையம் பகுதி மக்கள் அமைதி ஊா... மேலும் பார்க்க

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: எம்எல்ஏ ஈஸ்வரன்

திருச்செங்கோடு: விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை அமைச்சா்கள் உடனடியாக தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா். அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கொங்க... மேலும் பார்க்க