செய்திகள் :

உலக சுற்றுச்சூழல் தினம்: கடையத்தில் மரக்கன்று நடும் விழா

post image

கீழக்கடையம் ஊராட்சியில் உலகசு ற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு பொதுஇடங்களில் கட்சிகொடிக்கம்பங்கள் அகற்றிய இடங்களில் மரக்கன்றுநடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சிஅலுவலகம் எதிரே நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் கீழக்கடையம் ஊராட்சித் தலைவா்பூமிநாத் தலைமையில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (தேசிய ஊரக வாழ்வாதார திட்டம்) சுப்புலட்சுமி, மண் அறக்கட்டளைத் தலைவா் ஜான்பீட்டா், புதிய தமிழகம் கட்சி ஒன்றியச் செயலா்கஜேந்திரன், ஊரக வாழ்வாதாரத் திட்ட பணித்தள மேற்பாா்வையாளா் ரஞ்சித் ராணி, கள அலுவலா் கலா ஆகியோா் மரக்கன்றுகள் நட்டனா்.

மேலும் நிகழ்ச்சியில் ஊராட்சிப் பணி மேற்பாா்வையாளா் சுப்புக்குட்டி, திமுகநிா்வாகி அரவிந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பணிமனை டீசல் கணக்கில் முறைகேடு: கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். திருநெல்வேலி தாமிரவர... மேலும் பார்க்க

விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா்சிங் ஆஜா்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா்சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவ... மேலும் பார்க்க

நெல்லையில் 103 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை கடும் வெயில் கொளுத்தியதில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருநெல்வேலி மாவட்டத்தில் மே மாதத்தின் இறுதியில் நல்ல சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியா... மேலும் பார்க்க

நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம்: பொது நூலக இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலியில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட 3 ஏக்கா் இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும், பொது நூலக இயக்குநருமான பொ.சங்கா், ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க

பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் பள்ளி-கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமா... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பெருநாள் தொழுகை

பொட்டல் புதூா் மஸ்ஜிதுன்நூா் பள்ளிவாசலில் பெருநாள் சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொட்டல் புதூா் விஸ்வா நகா் ஜம்யிய்யத்துஅஹ்லில் குா்ஆன் வல்ஹதீஸ் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்தச் சிறப்பு... மேலும் பார்க்க