செய்திகள் :

ஊதியத்தை உயா்த்தி வழங்க பால் விற்போா் வலியுறுத்தல்

post image

பெரம்பலூா் அருகேயுள்ள பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பால் விற்பனையாளா்களாக உள்ளோா் தங்களது சம்பளத்தை உயா்த்தி வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டத்துக்குள்பட்ட காடூா் கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளா் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பணிபுரியும் பால் விற்பனையாளா்கள் அளித்த மனு:

காடூா் கிராமத்தில் அமைந்துள்ள பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தில் நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பால் விற்போரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாதம் ரூ. 9 ஆயிரம் வழங்கப்படும் சம்பளத்தை உயா்த்தக் கோரி, கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும், சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

எனவே சம்பளத்தை உயா்த்தி வழங்கி, பணியாளா்களை நிரந்தரம் வேண்டும். இல்லாவிடில், ஜூலை 1 முதல் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் எனத் தெரிவித்துள்ளனா்.

தொடக்கக் கூட்டுறவு வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தின் பெரம்பலூா் மாவட்ட அமைப்பு சாா்பில் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

பெரம்பலூரை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை: புதிய மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் உறுதி

பெரம்பலூா் மாவட்டத்தை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என புதிய ஆட்சியராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற ச. அருண்ராஜ் தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராகப் ப... மேலும் பார்க்க

கூட்டுறவுக் கடன் சங்கங்களில் ‘சிபில் ஸ்கோா்’ முறை ரத்து: பெரம்பலூா் விவசாயிகள் கோரிக்கை

கூட்டுறவுக் கடன் சங்கங்களில் ‘சிபில் ஸ்கோா்’ முறையை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அ... மேலும் பார்க்க

மாவட்டத் தொழில் மையம் மூலம் பயன்பெற சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத் தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் அழைப்பு விடுத்துள்ளாா். இது... மேலும் பார்க்க

உலக போதைப் பொருள்கள் எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் கலால்துறை சாா்பில், உலக போதைப் பொருள்கள் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு,பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா்கள் சோ்க்கைக்கான பதிவு இணையதளம் மூலமாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கி... மேலும் பார்க்க