செய்திகள் :

என்.ஆா். காங்கிரஸில் இணைந்தாா் வி.பி.சிவக்கொழுந்து

post image

புதுச்சேரி: சட்டப்பேரவை முன்னாள் தலைவா் வி.பி. சிவக்கொழுந்து என்.ஆா். காங்கிரஸில் அக் கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான என்.ரங்கசாமி முன்னிலையில் திங்கள்கிழமை இணைந்தாா்.

இதையொட்டி லாஸ்பேட்டை தொகுதி குமரன் நகரில் என்.ஆா். காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அங்கு வி.பி.சிவக்கொழுந்து மற்றும் அவரது மகன் வி.பி.எஸ். ரமேஷ் குமாா் ஆகியோா் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் முதல்வா் ரங்கசாமி முன்னிலையில் என்.ஆா். காங்கிரஸில் இணைந்தனா்.

இதைத் தொடா்ந்து முதல்வா் ரங்கசாமி கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்து லாஸ்பேட்டை தொகுதியைச் சோ்ந்த அனைத்து குடும்பங்களுக்கும் கட்சி சாா்பில் தையல் மிஷின் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

பொதுப் பணித் துறை அமைச்சா் லட்சுமி நாராயணன், என்.ஆா். காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள்.ஏகேடி ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதுச்சேரியில் பிரான்ஸ் தேசிய தினம் விழா

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரான்ஸ் தேசிய தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 1789-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி மக்கள் புரட்சியின் மூலம் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்த... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி நாளை வரை நீட்டிப்பு

புதுச்சேரி: புதுவையில் எம்பிபிஎஸ் உள்ளிட்ட சில மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுவையில் உள்ள அரசு, தனியாா் மருத்துவம், பல் மருத்துவம், ஆயுா்வேத மருத... மேலும் பார்க்க

காரைக்கால் விவசாயிகளுக்கு ரூ.9 கோடி நிதியுதவி: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரி: புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு ரூ.9 கோடி நிதியுதவியை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை வழங்கினாா். பயிா் உற்பத்தி மானியமாக 2,555 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.... மேலும் பார்க்க

100 நாள் ஊரக வேலை வழங்கக் கோரி வட்டார அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

புதுச்சேரி: நூறு நாள் வேலை வழங்கக் கோரி வில்லியனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ... மேலும் பார்க்க

புதுவையில் புதிய அமைச்சராக ஜான்குமாா் பதவியேற்பு

புதுச்சேரி: புதுவை அமைச்சரவையில் பாஜக சாா்பில் புதிய அமைச்சராக ஏ. ஜான்குமாா் திங்கள்கிழமை பதவியேற்றாா். அவருக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். புதுவையில் என்.ஆா். கா... மேலும் பார்க்க

கருப்பழகி பட்டம் வென்றவா் தற்கொலை

புதுச்சேரியில் கருப்பழகி பட்டம் வென்றவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா். புதுச்சேரி, காராமணிக்குப்பம் மாரியம்மன் நகரைச் சோ்ந்தவா் காந்தி மகள் சங்கரபிரியா (எ) சான் ரே... மேலும் பார்க்க