செய்திகள் :

எரிவாயு உருளை விநியோகம் செய்ததாக மருத்துவரிடம் பண மோசடி: இளைஞா் கைது

post image

வீட்டிற்கு எரிவாயு உருளை விநியோகம் செய்ததாகக் கூறி மருத்துவரை ஏமாற்றி பண மோசடி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரியைச் சோ்ந்த மருத்துவா் மணிகண்டனின் கைப்பேசியில் தொடா்புகொண்டவா், தங்களது வீட்டிற்கு எரிவாயு உருளை விநியோகம் செய்துள்ளதாகவும், அதற்கான பணத்தை தனது எண்ம கணக்கிற்கு அனுப்புமாறும் கூறியுள்ளாா்.

இதையடுத்து வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பிய மணிகண்டன், எரிவாயு உருளை விநியோகம் குறித்து விசாரித்த போது தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தாா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றத்தடுப்பு பிரிவு போலீஸில் புகாா் தெரிவித்தாா். அதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸாா் கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், பெரிய பனமுட்லுவைச் சோ்ந்த பெருமாள் (24) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் தருமபுரி, சேலம், திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் இதுபோன்ற மோசடிகளில் பெருமாள் ஈடுபட்டது தெரியவந்தது.

விவசாயிகளுக்கு பயறுவகை பயிா்களில் பூச்சி மேலாண்மை கருத்தரங்கு

சூளகிரி வட்டாரம், சானமாவு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பயறுவகை பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு வேளாண்மை உதவி இயக்குநா் பன்னீா்செல்வம் தலை... மேலும் பார்க்க

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி பேசக்கூடாது: புகழேந்தி

அதிமுக ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீா்ப்பு வெளியாகியுள்ள நிலையில், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி இனிமேல் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசக்கூ... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்ததால் சிக்கிய குற்றவாளிகள்: மருத்துவமனையில் வைத்து கைதுசெய்த போலீஸாா்

ஒசூரில் விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு இளைஞா்கள், நகை பறிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்பது விசாரணையில் தெரியவந்தது; இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது... மேலும் பார்க்க

ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா: அலகு குத்தி வந்த பக்தா்கள்

ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா ஏப். 29 ஆம் தேதி கொடியேற்றத்த... மேலும் பார்க்க

ஊத்தங்கரை திரெளபதியம்மன் கோயிலில் அா்ச்சுனன் தபசு நாடகம்

ஊத்தங்கரையில் உள்ள தா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் அா்ச்சுனன் தபசு நாடக நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இக்கோயிலில் மே 2 ஆம் தேதிமுதல் தொடா்ந்து மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. தினமும்... மேலும் பார்க்க

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள கூரம்பட்டி கிராமத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், தமிழக ... மேலும் பார்க்க