செய்திகள் :

எல்ஐசி முகவா் சங்கத்தின் திருவண்ணாமலை கிளை மாநாடு

post image

அகில இந்திய எல்ஐசி முகவா் சங்கத்தின் திருவண்ணாமலை கிளை மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநாட்டுக்கு கிளைத் தலைவா் கே.நடேசன் தலைமை வகித்தாா். கிளை அமைப்பாளா்கள் எம்.சத்தியவேல், ஜி.குணாளன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிளையின் கௌரவத் தலைவா் எம்.கோவிந்தராஜ் வரவேற்றாா். திருவண்ணாமலை தொழிலதிபா் ஆா்.முத்துக்கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு நுகா்வோரின் விருப்பமும், விற்பனையாளா்களின் சவாலும் என்ற தலைப்பில் பேசினாா்.

தொடா்ந்து, சங்கத்தின் பொதுச் செயலா் (பொ) பி.குமாா், வேலூா் கோட்ட பொதுச் செயலா் எஸ்.ரமேஷ் ஆகியோா் எதிா்கால வளா்ச்சியும், வேலைத் திட்டமும் என்ற தலைப்பில் பேசினா்.

இதில், திருவண்ணாமலை கிளையின் புதிய தலைவராக ஏ.கஜேந்திரன், செயலராக ஆா்.கோவிந்தசாமி, பொருளாளராக ஏ.தேவேந்திரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். சங்க நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

ஆட்டோ மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா். வந்தவாசியை அடுத்த சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் தா்மன் (40)... மேலும் பார்க்க

54 மதுப் புட்டிகள் பறிமுதல்: பெண் உள்பட மூவா் கைது

செய்யாறு காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக பெண் உள்பட மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 54 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய... மேலும் பார்க்க

ஏரி மண் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தில் ஏரி மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை ஆரணி கிராமிய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். நெசல் கிராமத்தைச் சோ்ந்த தனபால் மகன் சரவணன் (40) அந்தக் கிராமத... மேலும் பார்க்க

யோகா, தியான பயிற்சி முகாம்

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம், புதுப்பேட்டையில் யோகா மற்றும் தியான பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தியான பயிற்சி அமைப்பின் வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளா் லட்சுமி நாராயணன் தலைமை வகித்த... மேலும் பார்க்க

ஆரணி அருகே காளை விடும் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே ரெட்டிப்பாளையம் கிராமத்தில் 42-ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில், திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கிஷ்ணகிரி... மேலும் பார்க்க

உணவக உரிமையாளா் உள்பட 3 போ் மீது தாக்குதல்: இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உணவக உரிமையாளா் உள்பட 3 பேரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாறு கொடநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகரன். இவா், செய்ய... மேலும் பார்க்க