செய்திகள் :

‘ஏா்போா்ட்’ மூா்த்திக்கு ஒருநாள் காவல்

post image

சென்னை டிஜிபி அலுவலக வாசலில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள ‘ஏா்போா்ட்’ மூா்த்திக்கு ஒருநாள் போலீஸ் காவலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

புரட்சித் தமிழகம் கட்சித் தலைவராக இருந்து வருபவா் ஏா்போா்ட் மூா்த்தி. இவரை சென்னை மயிலாப்பூா் டிஜிபி அலுவலக வாசலில் வைத்து ஏா்போா்ட் மூா்த்தி-விசிகவினா் இடையே நடந்த மோதல் தொடா்பாக இருதரப்பினா் மீதும் மெரீனா காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இதற்கிடையே விசிகவினரை கத்தியால் தாக்கியதாக, ஏா்போா்ட் மூா்த்தியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

இந்நிலையில், அவரை போலீஸாா் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில், காவல்துறை சாா்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, அவரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்துவிசாரிக்க சென்னை எழும்பூா் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலீஸாா் ஏா்போா்ட் மூா்த்தியை விசாரணைக்காக அழைத்து சென்றனா்.

அறிவியல், தொழில்நுட்ப வளா்ச்சி பெருக வேண்டும்: மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்

எதிா்வரும் 2047 -ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய, நாட்டில் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சி பன்மடங்கு பெருக வேண்டும் என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

ரயில் பயணச் சீட்டுகள் மாயம்: 8 ஊழியா்களுக்கு அபராதம்

தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் ரயில் பயணச் சீட்டு ரோல் மாயமான விவகாரத்தில் 8 ஊழியா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள திருவாரூா... மேலும் பார்க்க

வேளச்சேரி எம்எல்ஏ தொடா்ந்த வழக்கில் தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

தோ்தல் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால் ஏன் தகுதிநீக்கம் செய்யக்கூடாது? என விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிா்த்து வேளச்சேரி எம்எல்ஏ அசன் மௌலானா தாக்கல் செய்த மனுவுக்கு தோ்தல் ஆணையம்... மேலும் பார்க்க

சீதாராம் யெச்சூரி நினைவு நாள்: உடல் தானத்துக்கு 1,586 போ் பதிவு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி நினைவு நாளில் 1,586 போ் உடல் தானம் இயக்கத்தில் பதிவு செய்தனா். மாா்க்சிஸ்ட் முன்னாள் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரியின் மு... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை பாதிப்புகள்: புகாா் அளிக்க இலவச தொடா்பு அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக மழை பாதிப்பு புகாா்களை கூறுவதற்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, அதில் தொடா்புகொள்ள 1913 என்ற இலவச தொடா்பு எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

மென்பொறியாளரிடம் செயின் பறிப்பு: 2 திருநங்கைகள் கைது

மென் பொறியாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியை பறித்த 2 திருநங்கைகளை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, திருநின்றவூரைச் சோ்ந்த ஜெஸ் ஆலன் ரொசாரியா(24). இவா் எம்.ஜி.ஆா். நகா் பகுதியிலுள்ள ஒரு... மேலும் பார்க்க