செய்திகள் :

ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த ஷுப்மன் கில்..! டாப் 10இல் 4 இந்தியர்கள்!

post image

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவைச் சேர்ந்த ஷுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளார்.

25 வயதாகும் ஷுப்மன் கில் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தொடர் நாயகன் விருதுபெற்றதால் ஷுப்மன் கில் ஐசிசி தரவரிசையில் முன்னிலை பெற்றுள்ளார்.

சமபியன்ஸ் டிராபி போட்டிகள் இன்று முதல் (பிப்.19) பாகிஸ்தானில் தொடங்குகின்றன.

இந்தியாவுக்கான போட்டிகள் துபையில் நடைபெறுகின்றன. இந்தியாவின் முதல் போட்டி நாளை (பிப்.20) தொடங்குகின்றன.

டாப் 10இல் 4 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளார்கள். இதனால் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருக்கிறது. இதே ஃபார்மை தொடர்ந்தால் இந்திய அணி நிச்சயமாக சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல வாய்ப்பிருக்கிறது.

ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசை

1. ஷுப்மன் கில் - 796 புள்ளிகள் (இந்தியா)

2. பாபர் அசாம் - 773 புள்ளிகள்

3. ரோஹித் சர்மா - 761 புள்ளிகள் (இந்தியா)

4. ஹென்ரிச் கிளாசன் - 756 புள்ளிகள்

5. டேரில் மிட்செல் - 740 புள்ளிகள்

6. விராட் கோலி - 721 புள்ளிகள் (இந்தியா)

7. ஹாரி டெக்டர் - 716 புள்ளிகள்

8. சரிதா அசலங்கா - 696 புள்ளிகள்

9. ஸ்ரேயாஸ் ஐயர் - 679 புள்ளிகள் (இந்தியா)

10. ஷாய் ஹோப் - 672 புள்ளிகள்

சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ... மேலும் பார்க்க

எல்லீஸ் பெர்ரி விளாசல்: மும்பை அணிக்கு 168 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. 3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூ... மேலும் பார்க்க

அணியில் பிரதான பந்துவீச்சாளர்கள் இல்லை, ஆனால்... ஸ்டீவ் ஸ்மித் கூறுவதென்ன?

ஆஸ்திரேலிய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ளது குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இல்லை: பாக். முன்னாள் வீரர்

பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துப... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் பார்ப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்க... மேலும் பார்க்க

மனைவியைப் பிரிந்தார் சஹால்..! ரூ.60 கோடி ஜீவனாம்சம் கேட்டாரா தனஸ்ரீ வர்மா?

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் பரஸ்பர முறையில் விவகாரத்து பெற்று பிரிவதாக முடிவெடுத்துள்ளனர். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர... மேலும் பார்க்க