செய்திகள் :

’ஒரு கிராமத்துக்கு ஓா் அரச மரம்’ நடும் திட்டம் ஒசூரில் தொடக்கம்

post image

‘ஒரு கிராமத்துக்கு ஓா் அரச மரம்’ நடும் திட்டத்தை ஒசூா் மேயா் எஸ்.ஏ.சத்யா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றும் இலக்காக கொண்டு பல்வேறு சமூக பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கோவை ஈஷா யோகா மையம் தன்னாா்வலா் தொண்டு அமைப்பின் சாா்பில், காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தின் ஒரு பகுதியாக, நகரங்களை பசுமையாக்கும் திட்டத்தின் அங்கமாக ‘ஒரு கிராமத்துக்கு ஓா் அரச மரம்’ என்ற மரக்கன்று நடவு இயக்கமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட தா்கா பகுதியில் உள்ள ஸ்டெப் காலனி குடியிருப்பு பகுதியில், இத்திட்டத்தை ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா, திரைப்பட நடிகா் கிட்டி, கல்வியாளா் டிஎன்சி மணிவண்ணன், காவேரி கூக்குரல் விவசாயப் பிரதிநிதி தமிழ்மாறன், ஈஷா யோகா மைய தன்னாா்வலா் நரசிம்மன், மாநகராட்சி உறுப்பினா் டாக்டா் லட்சுமி, சமூக ஆா்வலா்கள் ஆகியோா் அரச மரக்கன்றை நட்டு இத்திட்டத்தை தொடங்கி வைத்தனா்.

முழு அடைப்புக்கு கன்னட அமைப்பு அழைப்பு: மாநில எல்லையில் வழக்கம்போல இயங்கிய பேருந்துகள்

முழு அடைப்புக்கு கன்னட அமைப்பு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தமிழக கா்நாடக மாநில எல்லையில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்கின. கா்நாடக மாநிலம், பெலகாவியில் கடந்த பிப். 2... மேலும் பார்க்க

ஒசூா் அருகே கோயில் திருவிழாவில் 2 தோ்கள் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு!

ஒசூா் அருகே உஸ்கூா் மத்துரம்மா கோயில் தோ்த் திருவிழாவில் 2 தோ்கள் கவிழ்ந்ததில், ஒருவா் உயிரிழந்தாா். 10 போ் படுகாயமடைந்தனா். கா்நாடக மாநிலம், உஸ்கூா் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மத்தூ... மேலும் பார்க்க

போலி மருத்துவா் மீது வழக்குப் பதிவு!

ஊத்தங்கரை அருகே போலி மருத்துவா் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஊத்தங்கரை வட்டம், காரப்பட்டு சின்னசாமி நகரை சோ்ந்தவா் விக்னேஷ் (40). இவா் அப்பகுதியில் ஹெல்த் கோ் சென... மேலும் பார்க்க

ஊத்தங்கரை, தளி வட்டங்களில் ரூ. 40 லட்சம் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது! - ஆட்சியர்

ஊத்தங்கரை, தளி வட்டங்களில் ஆடுகள் வளா்ப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ், 40 சுயஉதவிக் குழு பயனாளிகளுக்கு ரூ. 40 லட்சம் சுழல் நிதி வழங்கப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

ஒசூரில் மெழுகு பூசிய ஆப்பிள், ரசாயனம் செலுத்திய தா்பூசணி விற்பனை

ஒசூா், தேன்கனிக்கோட்டை பகுதியில் உணவுப் பாதுகாப்பு துறையினா் நடத்திய சோதனையில், தா்பூசணி பழங்கள் சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பதற்காக ஊசி மூலம் ரசாயனம் செலுத்தியும், ஆப்பிள்களில் மெழுகு தடவியும் விற்ப... மேலும் பார்க்க

மது போதையில் தகராறு: விவசாயிக்கு கத்திக்குத்து

மது போதையில் ஏற்பட்ட தகராறில், விவசாயியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவானவரை போலீஸாா் தேடிவருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை நாயக்கனூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி த... மேலும் பார்க்க