செய்திகள் :

ஒரே போட்டி.. பல சாதனைகள் படைத்த விராட் கோலி!

post image

ஒரே போட்டியில் விராட் கோலி பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராக மாறியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 264 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதன்பின்னர் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் பேட்டிங் செய்த விராட் கோலி நிதானமாக விளையாடி 84 ரன்கள் சேர்த்து ஆடம் ஸாம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் விராட் கோலி படைத்த சாதனைகள்

  • ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்த முதல் வீரர்.

  • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் - 735 ரன்கள்(ஷிகார் தவான் -701 ரன்கள்)

  • சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் - 336 கேட்ச்கள்.

  • ஐசிசி ஒருநாள் போட்டிகளில் அதிக அரைசதம் - 24 அரைசதங்கள்

  • ஐசிசி ஒருநாள் நாக் அவுட் போட்டிகளில் அதிக அரைசதங்கள் - 5 (முதலிடத்தில் சச்சின் - 6 அரைசதங்கள்)

2-ஆவது அரையிறுதி: நியூஸி.-தென்னாப்பிரிக்கா இன்று மோதல்

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் புதன்கிழமை நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற நியூஸிலாந்தும், பி பிரிவில் ம... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவை பழிதீர்த்த இந்திய அணி - இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல்!

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளை... மேலும் பார்க்க

நியூசி.க்கு எதிரான தொடரில் இவரே தலைமைப் பயிற்சியாளராக தொடர்வார்: பாக். கிரிக்கெட் வாரியம்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஆக்யூப் ஜாவத் செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

336* கேட்சுகள்.. விராட் கோலி புதிய சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்து ராகுல் டிராவிட் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டா... மேலும் பார்க்க

முதல் அரையிறுதி: இருவர் அரைசதம்; இந்தியாவுக்கு 265 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் முத... மேலும் பார்க்க

கையில் கறுப்பு பட்டையுடன் களமிறங்கிய இந்திய அணி! ஏன்?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிவரும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் கையில் கறுப்பு பட்டைகளுடன் விளையாடினர்.சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுத... மேலும் பார்க்க