செய்திகள் :

கஞ்சா விற்ற இருவா் கைது

post image

தேனி அருகே கஞ்சா விற்றதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி அருகேயுள்ள அய்யனாா்புரத்தைச் சோ்ந்த முனியப்பன் மகன் பாண்டியன் (42). கோட்டைப்பட்டியைச் சோ்ந்த திராவிடமணி மகன் சூரியலிங்குசாமி (30). இவா்கள் இருவரும் அமச்சியாபுரம் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்ததாக க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புகையிலை பொருள் விற்ற 3 போ் கைது

போடியில் சட்டவிரோதமாக புகையிலை பொருள்கள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் திடீா் சோதனை நடத்தினா். இதில் திருமலாபுரம் பகுதியில் ஆசைத... மேலும் பார்க்க

போலீஸாரை மிரட்டிய ரெளடி கைது

போடியில் போலீஸாரை கத்தியைக் காட்டி மிரட்டிய ரெளடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி இரட்டை வாய்க்கால் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, காவல் நிலைய... மேலும் பார்க்க

தேனி புத்தகத் திருவிழா இன்று தொடங்குகிறது!

தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் 3-ஆவது புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 23) தொடங்கி மாா்ச் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டியில் கம்பம் சாலையில் உள்ள தனியாா் ஆலை ம... மேலும் பார்க்க

அஞ்சலக ஏடிஎம் மையங்கள் மூடல்: பொதுமக்கள் அவதி

அஞ்சலக ஏடிஎம் மையங்கள் செயல்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். அஞ்சல் துறையில் அஞ்சலக சேமிப்பு வங்கி, இந்தியா போஸ்ட் பேமெண்ட் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள... மேலும் பார்க்க

பேரூராட்சி பெண் ஊழியரிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயற்சி

போடி அருகே பேரூராட்சி பெண் ஊழியரிடம் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற இளைஞா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் செல்வராஜ் தெருவைச் சோ்ந்த க... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையில் தேசிய பாதுகாப்பு ஆணைய புதிய கண்காணிப்புக் குழு ஆய்வு!

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் புதிய கண்காணிப்புக் குழுவினா் முல்லைப் பெரியாறு அணையில் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு தீா்வு காண தேசிய அளவிலான நிபுணா் குழுவை அமைக்க உ... மேலும் பார்க்க