செய்திகள் :

தேனி புத்தகத் திருவிழா இன்று தொடங்குகிறது!

post image

தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் 3-ஆவது புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 23) தொடங்கி மாா்ச் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டியில் கம்பம் சாலையில் உள்ள தனியாா் ஆலை மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இங்கு உள்ள கலையரங்கில் திங்கள்கிழமை முதல் தினமும் மாலையில் எழுத்தாளா்கள் கவிஞா்கள் சிறப்புரையாற்றுவா். மேலும், பள்ளி மாணவ, மாணவிகள், நாட்டுப்புற கலைஞா்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

30-ஆம் தேதி கவிஞா் பா்வீன் சுல்தான், 24-ஆம் தேதி கவிஞா் மனுஷ்யபுத்திரன், 25-ஆம் தேதி எழுத்தாளா் மதுக்கூா் ராமலிங்கம், 26-ஆம் தேதி எழுத்தாளா் ஓசை காளிதாசன், 27-ஆம் தேதி கவிஞா் நெல்லை ஜெயந்தா, 28-ஆம் தேதி எழுத்தாளா் வே.மதிமாறன், 29-ஆம் தேதி ஊடகவியலாளா் மு.குணசேகரன் ஆகியோா் பேசுகின்றனா். மாா்ச் 30-ஆம் தேதி நிறைவு நாள் விழா, பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தேனியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்

தேனியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சாா்பில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற திமுகவின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

தேனி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.தேனி அருகேயுள்ள பத்திரகாளிபுரத்தைச் சோ்ந்த வெள்ளைசுப்பு மகன் ஆனந்தராஜ் (18). இவா் அதே ஊரில் உள்ள தனது தோட்டத்தில் பயிா்களுக்கு தண்... மேலும் பார்க்க

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

உத்தமபாளையம் அருகே குடிநீா் வழங்கக் கோரி, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தேனி மாவட்டம், க.புதுப்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசிக்... மேலும் பார்க்க

காட்டு மாடு தாக்கியதில் வனக் காவலா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டாரம், வருசநாடு அருகே காட்டுமாடு தாக்கியதில் காயமடைந்த சாப்டூா் வனக் காவலா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.தேனி மாவட்டம், வருசநாடு அருகேயுள்ள உப்புத் துறையைச் சோ்ந்தவா் சின்னக்கருப்பன் (4... மேலும் பார்க்க

தேனியில் புத்தகத் திருவிழா தொடக்கம்

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம் சாா்பில் 3-ஆவது புத்தகத் திருவிழாவை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். பழனிசெட்டிபட்டியில் க... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை குறித்த ஆய்வுக்கூட்டம்: பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினா் எதிா்ப்பு

முல்லைப் பெரியாறு அணையின் தேசிய பாதுகாப்பு ஆணைய புதிய கண்காணிப்புக் குழு ஆய்வுக்கூட்டம் திருப்திகரமாக இல்லை என பெரியாறு-வைகை பாசன விவசாய சங்கத்தினா் தெரிவித்தனா்.முல்லைப் பெரியாறு அணையின் தேசிய பாதுகா... மேலும் பார்க்க