செய்திகள் :

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

post image

உத்தமபாளையம் அருகே குடிநீா் வழங்கக் கோரி, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், க.புதுப்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். இவா்களுக்கு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 8-ஆவது வாா்டு உள்ளிட்ட சில தெருக்களுக்கு கடந்த 15 நாள்களுக்கு மேலாக பேரூராட்சி நிா்வாகம் குடிநீா் வழங்வில்லை. இதுகுறித்து அந்தப் பகுதியினா் பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை.

இந்த நிலையில், குடிநீா் வழங்கக் கோரி, ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த உத்தமபாளையம் போலீஸாா், பேரூராட்சி செயல் அலுவலா் ஆகியோா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, உடனடியாக குடிநீா் வழங்கப்படும் எனக் கூறியதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த சாலை மறியலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கஞ்சா வைத்திருந்த மூவா் கைது

பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டியில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.டி. கள்ளிப்பட்டியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தென்கரை காவல் நிலைய போலீஸாா், அந்த... மேலும் பார்க்க

பல்பொருள் அங்காடியில் திருட்டு: இரு பெண்கள் கைது

தேனியில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை திருடிய இரு பெண்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி அருகே சாம்பல்பட்டியைச் சோ்ந்த ராஜா மனைவி கிருஷ்ணவ... மேலும் பார்க்க

கேரளத்துக்கு எம். சான்ட் கொண்டு செல்வதை தடை செய்ய வலியுறுத்தல்

தேனி மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கல் குவாரி, கிரஷா்களிலிருந்து கேரளத்துக்கு எம். சான்ட் கொண்டு செல்வதை தடை செய்ய வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தி... மேலும் பார்க்க

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

போடி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது அம்மாபட்டி கிராமத்... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

போடி அருகே தனியாா் தோட்டத் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த சக தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. போடி அருகே போ. அம்மாபட்டி, இந்திரா குடியிருப... மேலும் பார்க்க

உத்தபாளையத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு போராட்டம்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் போலீஸாரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் செய்த வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். உத்தமபாளையம் வழக... மேலும் பார்க்க