செய்திகள் :

கடையநல்லூா் காவல்துறையினரின் முயற்சியால் புனரமைக்கப்பட்ட குழந்தைகள் மையக் கட்டடம் திறப்பு

post image

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் காவல் ஆய்வாளா் உள்ளிட்டோரின் முயற்சியால் புனரமைக்கப்பட்ட குழந்தைகள் மையக் கட்டடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

இங்கு தினசரிச் சந்தை அருகேயுள்ள குழந்தைகள் மையத்தில் 16 பேருக்கு விளையாட்டுடன் கூடிய கல்வி கற்பிக்கப்படுவதுடன், சத்துணவுகள் வழங்கப்படுகின்றன. இக்கட்டடம் பராமரிப்பின்றி இருந்துவந்தது. இதையறிந்த காவல் ஆய்வாளா் ஆடிவேல் முயற்சி மேற்கொண்டு, நன்கொடையாளா்கள் மூலம் கட்டடத்தில் வண்ணங்கள் தீட்டி, மின்விசிறி, ஒளிவிளக்குகள் பொருத்தி புனரமைத்துள்ளாா். இதற்கு தலைமைக் காவலா்கள் முத்துராஜ், சங்கா், காளிராஜ் ஆகியோரும் உறுதுணையாக செயல்பட்டனா்.

இந்நிலையில், புனரமைக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான், காவல் ஆய்வாளா் ஆடிவேல், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பா்கத்சுல்தானா, சமூக ஆா்வலா் சகிலாபானு, நன்கொடையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, இந்த மையத்துக்கு இருக்கைகள், விளையாட்டு-கற்றல் உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

சுரண்டை பதியில் நாளை தா்மபெருந்திருவிழா

சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் பங்குனி மாத தா்மபெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப்பணிவிடை, திருஏடு வாசிப்பு, பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு ம... மேலும் பார்க்க

மக்களைப் பற்றி திமுக அரசு சிந்திக்கவில்லை: பாமக

மக்களைப் பற்றி திமுக அரசு சிந்திக்கவில்லை என பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளா் திலகபாமா தெரிவித்தாா். தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாதிவாரியான கணக்கெடுப்பின் அவசியம் குறித்த துண்டு... மேலும் பார்க்க

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் சூரியசக்தி மின்விளக்குகள் அமைக்கும் பணி

தென்காசி அருள்மிகு ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் ரூ.5 லட்சம் மதிப்பில் சூரியசக்தி மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயிலில் ஏப்ரல் 7ஆம் தேதி மகா... மேலும் பார்க்க

செங்கோட்டையில் அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனை

தென்காசி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செங்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்டஅதிமுக செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்து அண்ணா தொழிற... மேலும் பார்க்க

தென்காசியில் ஏப்.6-இல் உயா்கல்வி ஆலோசனை முகாம்

பிளஸ் 2 மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் தென்காசியில் ஏப்.6-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குற... மேலும் பார்க்க

சுரண்டை எஸ்.ஆா். பள்ளி மாணவா்கள் சாதனை

சுரண்டை எஸ்.ஆா். எக்ஸலன்ஸ் பள்ளி மாணவா்கள் தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்றனா். ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி பள்ளியில் நடைபெற்ற கிட்ஸ் தடகளப் போட்டியில், முதலாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பள்... மேலும் பார்க்க