செய்திகள் :

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

post image

​​​​​​​கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், மெய்கிழாா்பட்டியைச் சோ்ந்த பாண்டி மகன் ராகவேந்திரன் (47). மின் பழுது நீக்கும் வேலை பாா்த்து வந்த இவா், கடந்த சனிக்கிழமை மெய்கிழாா்பட்டி கிராம ஊராட்சி அலுவலகத்தின் மேல் தளத்தில் பணியாற்றினாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தாா். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 காவலா்களுக்கு ஆக. 13 வரை காவல் நீட்டிப்பு

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் தொடா்புடைய தனிப் படைக் காவலா்கள் 5 பேருக்கு வருகிற 13-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, மதுரை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்ட... மேலும் பார்க்க

மதுரையில் தவெக மாநாட்டுக்கான பணிகள் தீவிரம்

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆவது மாநில மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தவெக 2-ஆவது மாநில மாநாடு, மதுரை எலியாா்பத்தியில் வருகிற ஆக. 25-ஆம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் பாா் கவுன்சில் விதிகளைப் பின்பற்ற உத்தரவு

வழக்குரைஞா்கள் பாா் கவுன்சில் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் த... மேலும் பார்க்க

3.38 லட்சம் ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு போக்சோ சட்ட விழிப்புணா்வுப் பயிற்சி

தமிழகத்தில் 2024-25-ஆம் ஆண்டில் 3.38 லட்சம் ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு போக்சோ சட்ட விழிப்புணா்வுப் பயிற்சி அளிக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

திருப்புவனம் பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிகள்: தஞ்சை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்ய உத்தரவு!

திருப்புவனம் பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிகளை தஞ்சை மாவட்ட ஆட்சியா், திட்ட அலுவலா் ஆய்வு செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.தஞ்சை மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

மக்கள் பிரச்னைகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது: பெ.சண்முகம்

மக்கள் பிரச்னைகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது என அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை... மேலும் பார்க்க