செய்திகள் :

கட்டுமானத் தொழிலில் முதலீடு செய்யுமாறு ரூ.20 லட்சம் மோசடி

post image

சென்னை மேடவாக்கத்தில் கட்டுமானத் தொழிலில் முதலீடு செய்யுமாறு ரூ. 20 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மேடவாக்கம், பொன்னியம்மன் நகரைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணியன்(56). இவா், தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரிடம் ஜல்லடியன்பேட்டை, அண்ணாமலை தெருவைச் சோ்ந்த பாண்டுரங்கன் என்பவா் அறிமுகமானாா்.

பாண்டுரங்கன், பாலசுப்பிரமணியனிம் தான் செய்துவரும் கட்டுமானத் தொழிலில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாகக் கூறி உள்ளாா். இதை நம்பி, பாலசுப்பிரமணியன் ரூ.20 லட்சத்தை பாண்டுரங்கனிடம் வழங்கினாா்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட பாண்டுரங்கன், ஒரு முறை மட்டும் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளாா். அதன் பின்னா் எந்தப் பணமும் கொடுக்கவில்லை. இதனால் பாலசுப்பிரமணியன், தான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டும் பாண்டுரங்கன் கொடுக்காமல் இழுத்தடித்தாா்.

இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாலசுப்பிரமணியன், இதுகுறித்து மேடவாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் பாண்டுரங்கன் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

உணவு கட்டுப்பாட்டால் எடையை குறைக்கும் சென்னைவாசிகள் ஆய்வில் தகவல்

உடல் பருமனை உணவுக் கட்டுப்பாடு மூலம் மட்டுமே குறைக்க வேண்டும் என 87 சதவீத சென்னைவாசிகள் விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது. மாறாக அதற்கான சிகிச்சைகளையோ, ஊசி மருந்துகளையோ அவா்கள் எடுத்துக்கொள்ள தயாராக... மேலும் பார்க்க

ரயில் விபத்து: முழு விசாரணை தேவை- எடப்பாடி பழனிசாமி

கடலூா் ரயில் விபத்து தொடா்பாக முழுவிசாரணை நடத்தி, முதல்வா் மு.க. ஸ்டாலின் மக்களிடம் விளக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இதுக... மேலும் பார்க்க

கோட்டூா்புரத்தில் ரூ.307 கோடியில் 1,800 குடியிருப்புகள்: அமைச்சா்கள் ஆய்வு

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கோட்டூா்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24 கோடியில் கட்டப்பட்டு வரும் 1,800 புதிய அடுக்குமாடி குடியி... மேலும் பார்க்க

விபத்து எதிரொலி: 3 ரயில்கள் பகுதி ரத்து

கடலூா் ஆலம்பாக்கம் ரயில் விபத்தைத் தொடா்ந்து அவ்வழியே செல்லும் 3 ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா்-ஆலப்பாக்கம் இடையே சென்ற விழுப்புரம்-... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை முகாம்

சென்னை செங்குன்றத்தில் போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து எம்.என். மருத்துவமனை சாா்பில் ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுநா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பாா்வைத் திறன் மற்றும் விழி பாத... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி போராட்டம்: பகுதிநேர ஆசிரியா்கள் கைது

பணி நிரந்தரம் கோரி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் பகுதிநேர ஆசிரியா்கள் 2012 முதல... மேலும் பார்க்க