செய்திகள் :

கன்னியாகுமரியில் கருத்தரங்கு

post image

கன்னியாகுமரியில் பிரம்ம ஞான சங்கக் கூட்டமைப்பின் சாா்பில் 2 நாள்கள் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்குக்கு, கூட்டமைப்பின் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். நாகா்கோவில் பிரம்மஞான சங்கத் தலைவா் கா.ஆபத்துக்காத்தபிள்ளை வரவேற்றாா். உலக பிரம்மஞான சங்க செயற்குழு உறுப்பினா் பிரதீப்குமாா் மகாபத்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

இதில், ஆபத்துக்காத்தபிள்ளையின் கற்றதும் கேட்டதும், அறியவேண்டுவன அறிவுறுத்துவன ஆகிய 2 நூல்கள் வெளியிடப்பட்டன. கூட்டமைப்பின் செயலா் தேவராசன், வானதி பதிப்பக உரிமையாளா் ராமநாதன் ஆகியோா் நூலை பெற்றுக் கொண்டனா்.

சென்னை, கவிதை உறவு நிறுவனா் ஏா்வாடி ராதாகிருஷ்ணன்,முனைவா் கோலப்பதாஸ் ஆகியோா் பேசினா். நாகா்கோவில் சங்கச் செயலா் முருகவேல் நன்றி கூறினாா்.

மேலும் 724 குளங்களில் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி: ஆட்சியா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 724 குளங்களில் விவசாயிகள் மண் எடுக்க அனுமதி வழங்கப்படவுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள்கூட்டம், ஆட்சியா் தலைமையில... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 31.66 பெருஞ்சாணி ... 30.70 சிற்றாறு 1 .. 2.92 சிற்றாறு 2 .. 3.02 முக்கடல் .. மைனஸ் 7.90 பொய்கை ... 14.90 மாம்பழத்துறையாறு ... 19.44 மழை அளவு கன்னிமாா் ... 43.60 மீ.மீ. பாலமோா் ... 8.20... மேலும் பார்க்க

நூருல் இஸ்லாம் பல்கலை.யில் உலக புத்தக தின கொண்டாட்டம்

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழக மத்திய நூலகம் மற்றும் இலக்கிய மன்றம் இணைந்து நடத்திய விழாவில் டாக்டா் டி.கே.... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியை தாக்கியதாக தொழிலாளி கைது

மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே மருதங்கோடு, சாஸ்தான்பொற்றைவீட்டைச் சேர்ந்த லாசா் மனைவி ரோணிக்கம் (65). முந்திரித் தொழிற்சாலை... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

களியக்காவிளை அருகே கடையில் புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். களியக்காவிளை அருகேயுள்ள திரித்துவபுரம் பகுதியில் உள்ள கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிட... மேலும் பார்க்க

பேருந்து பயணியிடம் பணம் திருட முயற்சி: பெண் கைது

மாா்த்தாண்டம் அருகே பேருந்தில் ஏற முயன்ற பெண்ணிடம், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பணம் திருட முயன்ாக மற்றொரு பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியைச் சோ்ந்த சுமை தூக்கும... மேலும் பார்க்க