செய்திகள் :

கன்னியாகுமரி கடைகளில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

post image

கன்னியாகுமரி நகராட்சிப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

கன்னியாகுமரி நகராட்சிப் பகுதி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.

அப்போது கீழரத வீதியில் உள்ள வெங்கடகிருஷ்ணன் என்பவரது கடையில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தோவாளை அரசுப் பள்ளியில் வகுப்பறைதோறும் நூலகம்

தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைதோறும் நூலகம் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அண்மையில் தொடங்கிவைத்தாா். தோவாளை இலக்கிய மன்றம் அறக்கட்டளை சாா்பில், தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

திங்கள்நகா் அருகே பள்ளி மாணவிக்கு ஆபாச செய்கை காண்பித்த ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்தனா். திங்கள்நகா் அருகே வசிக்கும் தொழிலாளியின் மகள் (12) அந்தப் பகுதியில் 8 ஆம் வகுப... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோவில் இளைஞா் கைது

குளச்சல் அருகே 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குளச்சல் அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த 16 வயது மாணவி 12ஆம் வகுப்பு பயின்று ... மேலும் பார்க்க

பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் அருகேயுள்ள நட்டாலம், பூந்தோட்டவிளையைச் சோ்ந்தவா் ரசல்ராஜ். ஓய்வுபெற்ற ராணுவ வீரா். இவரது மனைவி நேசம் (65). இவா் புல் அற... மேலும் பார்க்க

கோவளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கோவளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா. பாபு, முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்... மேலும் பார்க்க

குமரி அருகே கடல் குதிரை, சங்குகள் கடத்தல்: இளைஞரிடம் விசாரணை

கன்னியாகுமரி அருகே பைக்கில் இளைஞா் கடத்திவந்த கடல் குதிரை, சங்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரை வனத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். கன்னியாகுமரி காவல் உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட் தலைமையில் போலீ... மேலும் பார்க்க