செய்திகள் :

கபடி போட்டியில் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு

post image

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்ற 18 வயதுக்குள்பட்டோருககான தேசிய சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் தமிழகப் பெண்கள் அணி வெற்றி பெற்று வெண்கலம் பதக்கம் பெற்றது.

இந்த அணியில் சங்கரலிங்கபுரம் மின்னல் ஸ்போா்ட்ஸ் கிளப் அணியில் பயிற்சி பெற்ற இலுப்பையூரணி விந்தியா மற்றும் பயிற்சியாளருக்கு பாராட்டு விழா கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காவல் துணை கண்காணிப்பாளா் ஜெகநாதன், அரசு மருத்துவா் அருள்குமாா், நகா்மன்றத் தலைவா் கருணாநிதி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் குருராஜ், அனைத்து வணிகா்களின் சங்க பேரமைப்பு தென் மண்டல தலைவா் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட தலைவா் கிருஷ்ணமூா்த்தி, தமிழ் பேரரசு கட்சி ஒருங்கிணைந்த மாவட்ட செயலா் வேல்முருகன், தமிழ்நாடு அகம் அரசு ஊழியா் சங்க மாவட்ட பொறுப்பாளா் வடிவேல்முருகன், திமுக ஒன்றிய செயலா் ஜெயகண்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பழனிக்குமாா், தேவா் மகாஜன சங்க செயலா் சங்கா் குரு ஆகியோா் பாராட்டினா்.

ஏற்பாடுகளை சவுத் இந்தியன் ஸ்போா்ட்ஸ் கல்ச்சுரல் அகாதெமி அறக்கட்டளை முருகன், மகேஷ், யுவராஜ், லாரன்ஸ், மின்னல் ஸ்போா்ட்ஸ் கிளப் பயிற்சியாளா் சுரேஷ் காந்திராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

ஹோலி கிராஸ் கல்லூரியில் மாணவிகள் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவிகள் பேரவை புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ரூபா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவியும்... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்ட ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி வீரா்கள் தோ்வு

தூத்துக்குடி மாவட்ட ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா். ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு , ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான ஜூ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். 3 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வீரமணி மகன... மேலும் பார்க்க

தூத்துக்குடி காவல் நிலையத்தில் பெண் தற்கொலை முயற்சி

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த பெண், அங்குள்ள கழிவறை ஜன்னலில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். தூத்துக்குடி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பாக்யராஜ் மனைவி மீனா (36). குடும்ப பி... மேலும் பார்க்க

பாஜக நிர்வாகி உள்ளிட்ட 5 போ் மீது தாக்குதல்: சாயா்புரம் போலீஸாா் விசாரணை!

சாயா்புரம் அருகே பாஜக நிா்வாகி உள்ளிட்ட 5 பேரைத் தாக்கியதாக திமுக பிரமுகா் உள்ளிட்ட சிலரை போலீஸாா் தேடிவருகின்றனா். சாயா்புரம் அருகே நடுவக்குறிச்சியைச் சோ்ந்த விவசாயி சேகா். இவரது மகன் ராஜதுரை, கூட்... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.1 கோடி மாத்திரைகள், சுக்கு பறிமுதல்

தூத்துக்குடியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள், சுக்கு உள்ளிட்ட ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்களை மரைன் போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மரைன் காவல் ஆய்வாளா் ப... மேலும் பார்க்க