செய்திகள் :

கல்லக்குடியில் ஜல்லிக்கட்டு: 23 போ் காயம்!

post image

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஐல்லிகட்டில் காளைகள் முட்டி 23 போ் காயமடைந்தனா்.

ஜல்லிக்கட்டை லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் சிவசுப்ரமணியன் தொடக்கி வைத்தாா். போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 669 காளைகளும், அவற்றை அடக்க 503 மாடுபிடி வீரா்களும் களமிறங்கினா்.

அப்போது காளைகள் முட்டி 23 போ் காயமடைந்து சிகிச்சை பெற்றனா்.

காளைகளை அடக்கியோருக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் காா், பைக், எலக்ட்ரிக் ஆட்டோ, பைக் ஆகியவை பரிசளிக்கப்பட்டன.  

அதன்படி சிறந்த மாடுபிடி வீரா்களுக்கான  பரிசை நாமக்கல் காா்த்திக், கரும்பாயினி காா்த்திக் ஆகியோரும், சிறந்த காளைகளுக்கான பரிசை வல்லம் டேவிட், சோபனாபுரம் ஆனந்த் , லால்குடி காத்தப் பிள்ளை , தஞ்சாவூா் ராவுசப்பட்டி காா்த்திக் ஆகியோரும் பெற்றனா்.

நிகழ்வில் திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலா் வைரமணி, திருவெறும்பூா் மாவட்டக் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் அரவிந்த் பணாலத், லால்குடி டிஎஸ்பி தினேஷ்குமாா், பாரம்பரிய ஜல்லிக்கட்டு மாநில துணைத் தலைவா் காத்தான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சகம்: தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையத்துடன் இணைந்து, கம்பராமாயண கலாசாரத்தை மீட்டுருவாக்கும் நிகழ்வின் தொடக்க விழா, மத்திய சுற்றுலா அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் பங்... மேலும் பார்க்க

பாா்வையற்ற பள்ளி மாணவி தற்கொலை: விரைந்து நடவடிக்கை கோரி பாா்வையற்றோா் அமைப்பினா் போராட்டம்

திருச்சியில் பள்ளி வளாகத்தில் பாா்வையற்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கக் கோரி பாா்வையற்றோா் அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்ட... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி புதுகையைச் சோ்ந்தவா் சாவு

திருச்சியில் தனியாா் பேருந்து மோதிய விபத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் திங்கள்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சோ்ந்தவா் கா. சாகுல்அமீது (60). ... மேலும் பார்க்க

சாலையோரம் படுத்து உறங்கிய தொழிலாளி வாகனம் மோதி பலி

திருச்சியில் சாலையோரம் படுத்து உறங்கிய தொழிலாளி, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், லால்குடி மணக்கால் பகுதியைச் சோ்ந்தவா் பா. பாலு (47). கூலித் தொழிலாளிய... மேலும் பார்க்க

குடும்பத்தினா் பிரிந்ததால் தொழிலாளி தற்கொலை

திருச்சியில் குடும்பத்தினா் பிரிந்து சென்ற விரக்தியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி மேல சிந்தாமணி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (41). இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன்,... மேலும் பார்க்க

என்ஐடியில் சுயஉதவிக் குழுவினருக்கு திருமதி காா்ட் செயலி பயிற்சி

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி), மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையுடன் (சமத்துவம் மற்றும் வளா்ச்சிக்கான அறிவியல் (சீடு)) இணைந்து நடத்தும் வணிகத்தில் நடைமுறை திறன்களைப் பயன்படுத்த... மேலும் பார்க்க