செய்திகள் :

களியக்காவிளையில் நாளை மின்தடை

post image

குழித்துறை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் களியக்காவிளை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குழித்துறை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூா்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவாா், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

புதுக் கடை அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

புதுக்கடை அருகே உள்ள பாா்த்திபபுரம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். புதுக்கடை ,பாா்த்திபபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி ராஜ் (50) இவா் அப்பகுதியில் பெட்டி கடை நட... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

தக்கலை அருகே மூலச்சலில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். மூலச்சல் உம்மச்சன்விளையை சோ்ந்தவா் தங்கராஜ். இவரின் மகன் சஜின் (27), கட்டடத் தொழிலாளி. காலில் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலிய... மேலும் பார்க்க

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி பலி

குலசேகரம் அருகே பைக்குகள் மோதியதில் கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா். பேச்சிப்பாறை அணை சாலையைச் சோ்ந்தவா் லாரன்ஸ். கட்டடத் தொழிலாளியான இவா் சனிக்கிழமை வேலைக்குச் சென்று விட்... மேலும் பார்க்க

குமரியில் ரூ. 15 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்

கன்னியாகுமரி கடலில் சாக்கடை நீா் கலக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணும் வகையில், ரூ. 15 கோடியில் கழிவு நீா் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ் தெரிவித்தாா். கன்னி... மேலும் பார்க்க

275 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருள்மிகு பத்மநாபசுவாமி கோயிலில், 275 ஆண்டுகளுக்குப் பின்னா் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தின் அடையாளமாக விளங்கும் பத்மநாபசுவாமி ... மேலும் பார்க்க

குழித்துறையில் கனரக லாரி மோதியதில் தொழிலாளி பலி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் கேரளத்துக்கு கனிமவளம் ஏற்றிச் சென்ற கனரக லாரி பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். களியக்காவிளை அருகேயுள்ள அஞ்சாங்கோடு பகுதியைச... மேலும் பார்க்க