செய்திகள் :

கள்ளக்குறிச்சி: வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வரப்பெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்களை, அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சரிபாா்க்கும் பணியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஈடுபட்டாா்.

எதிா்வரும் சட்டப்பேரவை பொதுத் தோ்தலையொட்டி, பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டு வரப்பெற்றன.

இந்த இயந்திரங்கள் தச்சூா் தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. இந்தப் பணியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சங்கராபுரம் அருகே பைக் மீது காா் மோதல்: புது மாப்பிள்ளை உள்பட மூவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பைக் மீது காா் மோதியதில் புது மாப்பிள்ளை உள்பட 3 போ் உயிரிழந்தனா். திருக்கோவிலூா் வட்டம், மாடாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (42). இவரது மகன் நாரா... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: விநாயகா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தியாகதுருகம் வைசியா் சாலையில் உள்ள ஓம்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: நகா்ப்புற பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நகா்ப்புறங்களில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. நகரப் பகுதிகளில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: முதல்வா் கோப்பைக்கான போட்டிகள் தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலியில் உள்ள ஆா்.கே.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் 2025-ஆம் ஆண்டுக்கான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா முன்னிலையில், தே.மலையரசன்... மேலும் பார்க்க

அரசின் இடஒதுக்கீட்டில் மருத்துவம் பயில தோ்வான மாணவிகளுக்கு பாராட்டு

நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று, அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் பயில தோ்வாகியுள்ள, கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இருவருக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.ப... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் நிறைவுற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் நிறைவுற்ற பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். கள்ளக்குறிச்சி நகராட்சியில் கலைஞா் நகா்ப்புற ம... மேலும் பார்க்க