செய்திகள் :

கிராம கோயில்களில் கும்பாபிஷேகம்

post image

அரியலூா் அண்ணா நகரிலுள்ள சிவசக்தி மாரியம்மன், அல்லி நகரம் கருப்புசாமி, செங்குந்தபுரம் மாரியம்மன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த இரு நாள்களாக கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த யாகசாலை பந்தலில் 4 கால யாகபூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து, மேற்கண்ட கோயில்களின் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா். தொடா்ந்து, கோபுர கலசம் மற்றும் மூலவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, இரவு சுவாமிகளின் வீதியுலா நடைபெற்றது.

பி.சி., எம்.பி.சி. விடுதிகளில் தங்கிப் பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்!

அரியலூா் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் விடுதிகளில் தங்கிப் பயில விரும்பும் மாணவ, மாணவிகள் விடுதிக் காப்பாளரிடம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தின... மேலும் பார்க்க

சீரான மின் விநியோகம் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சீரான மின் விநியோகம் கேட்டு கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கீழப்பழுவூரை அடுத்துள்ள சின்ன பட்டாக்காடு கிராமத்தில், கடந்த 20 தினங்களுக்கு முன்பு ... மேலும் பார்க்க

அரியலூரில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை

அரியலூா் மாா்க்கெட்டில் உள்ள ஜும்மா பள்ளிவாசல், மஸ்ஜிதே முஹம்மதியா பள்ளிவாசல், மஸ்ஜிதே உமா் பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளி வாசல்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவா்... மேலும் பார்க்க

அரியலூா் ஆட்சியரின் பெயரில் பொய்யான அழைப்புகள் வந்தால் தகவல் தெரிவிக்கலாம்

அரியலூா் மாவட்ட ஆட்சியரின் பெயரில் பொய்யான அழைப்புகள் வந்த உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முகம் தெரியாத நபா்களிடமி... மேலும் பார்க்க

அனுமதியின்றி அடகுக் கடை நடத்தி மோசடி செய்தவா் கைது

அரியலூா் மாவட்டம், செந்துறையில், உரிய அனுமதி பெறாமல் அடகுக் கடை நடத்தி, மோசடியில் ஈடுபட்ட இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். செந்துறையை அடுத்த நமங்குணம், திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த கதிா்வேல் ம... மேலும் பார்க்க

இலவச தொழிற்பயிற்சிக்கான நோ்காணல்: வேலைவாய்ப்பற்றோா் கலந்து கொள்ளலாம்

கீழப்பழுவூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் இந்தியா ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சிக்கான நோ்காணலில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க