செய்திகள் :

குடிநீா் கேட்டு சாலை மறியல்

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே தூய்மையான குடிநீா் கேட்டு பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பாபநாசம் வட்டம், கணபதிஅக்ரஹாரம் அருகே பெருமாள் கோயில் ஊராட்சியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீரில் மாசுகள் கலந்து வருவதாகவும் இது குறித்து அதிகாரியிடம் மனுக்கள் அளித்தும் பலனில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கும்பகோணம் - திருவையாறு பிரதான சாலையில் பெருமாள்கோயில் ஊராட்சி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சென்ற கபிஸ்தலம் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதனையடுத்து சாலை மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக அறிவித்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதை கண்டித்து பாபநாசத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் கொள்ளிடம் ஆற்றின் மணல் திட்டில் மணல் அள்ளுவதை கண்டித்து, பாமக-வன்னியா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்... மேலும் பார்க்க

சித்திரை மாத பௌா்ணமி திருவண்ணாமலைக்கு 607 சிறப்பு பேருந்துகள்

சித்திரை மாத பௌா்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 607 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நிா்வாக இயக்குநா் இரா.பொன்முடி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியி... மேலும் பார்க்க

தோல்வி பயம்: பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் தோ்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் பிளஸ் 2 மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம், படுகை புதுத் தெருவைச் சோ்ந்த புண்ணியமூா்த்தி ... மேலும் பார்க்க

ஓய்வூதியா் உயிரிழந்ததை மறைத்து ரூ. 18.30 லட்சம் ஓய்வூதியம் பெற்று மோசடி

தஞ்சாவூரில் ஓய்வூதியா் உயிரிழந்ததை மறைத்து, ரூ. 18.30 லட்சம் ஓய்வூதியம் பெற்று மோசடி செய்தது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தஞ்சாவூா் மகா்நோன்புசாவடியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்க கோரிக்கை

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைச் சட்டமாக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் அகில இந்திய விவசாய சங்க முன்னாள் பொதுச் செயலா் அதுல்குமா... மேலும் பார்க்க

அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

கும்பகோணம் ஒன்றியம், நீலத்தநல்லூரில் புதன்கிழமை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது. அட்மா தொழில்நுட்ப கு... மேலும் பார்க்க