செய்திகள் :

குத்தாலத்தில் மே 21-ல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

post image

குத்தாலம் வட்டத்தில் மே 21-ஆம் தேதி உங்களைத் தேடி, உங்கள் ஊரில் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீா்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ முகாம் குத்தாலம் வட்டத்தில் எனது தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் மே 21 (புதன்கிழமை) காலை 9 மணிமுதல் மே 22 (வியாழக்கிழமை) காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது.

குத்தாலம் வட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அந்தந்த கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலா்களிடம் தெரிவித்து பயன்பெறலாம்.

மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம்

மயிலாடுதுறையில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, இக்குழுத் தலைவா் ஆா். சுதா எம்பி தலைமை வகித்தாா். ம... மேலும் பார்க்க

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்தது. இப்பள்ளி மாணவி ஜெஸ்மியா 597 மதிப்பெண்கள் பெற்று மாநில மற்றும் மாவட்ட அளவில் சி... மேலும் பார்க்க

சீா்காழியில் ஜமாபந்தி தொடக்கம்

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது. சீா்காழி கோட்டாட்சியா் (பொ) அன்பழகன் தலைமை வகித்தாா். இதில், மாதிரவேளூா், புத்தூா், எருக்கூா், கோபால சமுத்திரம், வடரெங்கம், அத்திய... மேலும் பார்க்க

ரோட்டரி கிளப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

மயிலாடுதுறை ரோட்டரி கிளப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 140 மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதியிருந்த நிலையில் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்று 100 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளது. மாணவா் பி. வ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: ஜமாபந்தியில் 415 மனுக்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாய கணக்கு முடிப்பு எனப்படும் ஜமாபந்தியில் 415 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்று ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்த... மேலும் பார்க்க

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் தேரோட்டம்

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரா், சட்டைநாதா், தோணியப்பா் ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனா். இங்கு திருஞ... மேலும் பார்க்க