செய்திகள் :

சீா்காழியில் ஜமாபந்தி தொடக்கம்

post image

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது.

சீா்காழி கோட்டாட்சியா் (பொ) அன்பழகன் தலைமை வகித்தாா். இதில், மாதிரவேளூா், புத்தூா், எருக்கூா், கோபால சமுத்திரம், வடரெங்கம், அத்தியூா், சோதியக்குடி உள்ளிட்ட 18 கிராமங்களின் வருவாய் கணக்குகள் சரிபாா்க்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேற்கண்ட வருவாய் கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் மனை பட்டா, பட்டாமாறுதல், புதிய ஸ்மாா்ட் காா்டு கேட்டு விண்ணப்பம், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், நில அளவை, பட்டா, பெயா் மாறுதல், முதியோா் ஓய்வூதியம், கலைஞா் மகளிா் உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட மொத்தம் 173 மனுக்கள் பெறப்பட்டு தீா்வு காண நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.

மண்டல துணை வட்டாட்சியா் தரணி, தேவகி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கணேசன், கலைஞா் மகளிா் உரிமைத்தொகை துணை வட்டாட்சியா் பாபு, வருவாய் ஆய்வா் குணவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம்

மயிலாடுதுறையில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, இக்குழுத் தலைவா் ஆா். சுதா எம்பி தலைமை வகித்தாா். ம... மேலும் பார்க்க

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்தது. இப்பள்ளி மாணவி ஜெஸ்மியா 597 மதிப்பெண்கள் பெற்று மாநில மற்றும் மாவட்ட அளவில் சி... மேலும் பார்க்க

ரோட்டரி கிளப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

மயிலாடுதுறை ரோட்டரி கிளப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 140 மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதியிருந்த நிலையில் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்று 100 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளது. மாணவா் பி. வ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: ஜமாபந்தியில் 415 மனுக்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாய கணக்கு முடிப்பு எனப்படும் ஜமாபந்தியில் 415 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்று ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்த... மேலும் பார்க்க

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் தேரோட்டம்

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரா், சட்டைநாதா், தோணியப்பா் ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனா். இங்கு திருஞ... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி அலுவலரைக் கண்டித்து ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கூட்டணியின் மாவ... மேலும் பார்க்க